Saturday, September 29, 2018

ஆசிவகம்- முனைவர் க.நெடுஞ்செழியன் மோசடி பொய் கதைகள்

முனைவர் க.நெடுஞ்செழியன் தமிழ் அறிஞர் வேடத்தில் முழுமையாய் பொய்களை பிதற்றல்களை ஆசிவகம்[i] எனச் சொல்லி திரிகிறார்.

க.நெடுஞ்செழியன் ஆய்வினை[ii] அவர் நட்பு பின்பலம் பார்ப்போம்-  திராவிஷ நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி -தமிழ் காட்டுமிராண்டி பாஷைதமிழ் சனியன்[iii] - தமிழை அழிக்கவே திராவிடம் எனப் பேசியவர்திருக்குறளை மலம் எனப் பன்றித்தனமாய் பேசியும் உள்ளார்;  அண்ணாதுரையோ[iv] தமிழ்  இலக்கியங்களை இழிவு செய்யும் ஒரு வெறியர்கருணாநிதி[v] தொல்காப்பியப் பூங்கா என நூலில்[vi] கவர்ச்சி செக்ஸ் வரை படங்களோடு ஆயிரத்திற்கும் அதிகமான இலக்கணக் கொலைகளோடு நூல் என எழுதிய அறிஞர் கொலை செய்யப் படுவோம் என பயந்தே வாழ்ந்து மறைந்தார். தமிழின் பகைவர்களான  திராவிட இயக்கம் என்பது கிறிஸ்துவ[vii] மதமாற்ற மதவாத சக்திகளின் நச்சுப் பொய்கள்  & கட்டுக் கதைகளை பரப்பும் கருவி தான் என்பதை பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் அறிஞர்கள் நூல்கள் என தெளிவாய் காட்டி உள்ளது.என தெளிவாய் காட்டி உள்ளது.


க.நெடுஞ்செழியன் ஆய்வுப் பொய்களின் வேர்[viii]- தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களில் ஒன்றை வைத்துக் கொண்டு வெற்று குப்பைகளை ஆதாரம் ஆக்குகிறார்.
சித்தன்னவாசலில்  ஓவியங்கள்[ix] முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தியதுஆயினும் அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் இதை மாறன் என்ற பாண்டிய மன்னன் சீர்செய்தான் எக்கிறது- அதாவது இந்த ஓவியம் சேந்தன் மாறன் (கி.பி. 625 -640) காலத்திலோ மாறவர்மன் அரிகேசரி கி.பி. 640 -670 காலத்திலோ இந்த ஓவியம் சீரமைக்கப்பட்டது என்று உறுதியானது.
மாறன் என்ற பாண்டிய மன்னன்  ஆதி வேந்தன் என்பதாய் திரித்து அதை தலையானங்க் கானத்து செறுவென்ற பாண்டியன்அவர் காலம் பொமு 6ம் நூற்றாண்டு எனக் கதை கட்டுகிறார்.

பாண்டிய மன்னர் பட்டியல்[x] . “சங்ககால மன்னர்களின் காலநிலை”- பன்னாட்டு உலக  தமிழாராய்ச்சி  நிறுவன நூல்[xi] பக்கம்

இந்நூல் ஆசிரியர் சிலபல ஊகம் கொண்டு பொமு 2ம் நூற்றாண்டு என்றாலும் தற்போது வரலாற்று ரீதியாக தலையானங்கானத்து செறுவென்ற பாண்டியன் காலம் பொஆ. முதல் நூற்றாண்டு ஆரம்பம் தான்

முனைவர் க.நெடுஞ்செழியன் முதல் பொய்யாய் அந்தக் கல்வெட்டை திரித்தல்இரண்டாம் பொய் அதை தன்னிச்சையாய் ஒரு அரசன் என்பதுஅந்த அரசன் காலம் பற்றி பிதற்றுவது. எதற்கும் ஆதாரம் தரவில்லை. 
பாண்டிய மன்னர் பட்டியல் படி உள்ள முன்னோர் அனைவரும்  தமிழ் மெய்யியல் கொள்கையில் நாட்டம் கொண்ட மரபில் வேதங்களைப் போற்றுவோர் (பல்யாக சாலை முதுகுடுமி எனும் பெயரே விளக்கம்) கல்வெட்டுகள், சாசனங்கள் - செப்பேடுகள்[xii] எல்லாமே தமிழர்[xiii] இறை நம்பிக்கையும்[xiv][xv][xvi] வேத மெய்யியல் மரபினர் என்பதை நிருபிக்கின்றன.
கிறிஸ்துவ காலனி அடிமை களாய் மதவெறி தேவநேயன் வழியில்[xvii] பொய்- பித்தலாட்டமே ஆய்வு -அதாவது காலணிக்காய் காலை(Cut Leg to suit Shoe) வெட்டும் வேலை

பழங்கால பொருட்களை - தொல்லியல் பொருட்கள் பற்றி பல்வேறு ஊக்கங்கள் எழும்பும், ஆனால் நடுநிலை அறிஞர்கள் பெரும்பான்மையோர் ஏற்பதே வரலாறு என ஏற்கப் படும். உதாரணமாய் இஸ்ரேல் - எகிப்து என பல நூறு இடங்களில் நிகழ்ந்த ஆய்வுகளை முதலில் பைபிள் தொன்மக் கதைகள் சம்பவத்தோடு தொடர்பு படுத்தி ஆரவாரமாய் செய்தி பரப்ப்பட்டன. இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் Israel Finkelsstein நூல்[xviii] -பைபிள் தொன்மத்திலுள்ள கதைகள்- ஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.  கர்த்தர்-தேவன் இவை பைபிள் கதாசிரியர்கள் நாடக காதாபாத்திரங்கள்[xix] மட்டுமே.
தமிழ் உலகில் பரவலாய் பேசப் படும் ஒரே செவ்வியல் மொழி, மற்ற மொழிகளில் லத்தீன், கிரேக்கம் வழக்கில் இல்லை, ஹீப்ரு முழுவதும் புது வடிவில், சம்ஸ்கிருதம் என்றும் போலே இலக்கிய மொழியாய் உள்ளது. ஆனால் இல்லாத பொய் மூட நம்பிக்கைகள் முச்சங்கம் எனும் தொன்மக் கதை மற்றும் முழு பொய் குமரிக் கண்டமும்[xx]. தொல்காப்பியம் பொஆ. 700ஐ ஒட்டியது, திருக்குறள் பொஆ.800ஐ ஒட்டியது என்பதிலும் பெரும் கருத்தொற்றுமை அறிஞர்களிடம் உள்ளது.
சமணமோ, புத்தமோ அல்ல்லது ஆசிவகமோ இவை எல்லாமே அடிப்படையில் நாத்தீக மதங்கள், வேதத்தில் உள்ள சடங்குகளை மறுத்தும், வினைக் கோட்பாட்டை வலியுறுத்துபவை, மிகப் பிற்காலத்தில் தன்னுள் சேர்ந்த மக்களை பிடித்து வைக்க சிலபல தெய்வ சிலைகள் கொண்ட சிறு கோட்டம் உருவாகியது; சமணமோ, புத்தமோ அல்லது ஆசிவகமோ பெரும் செல்வாக்கு பெற்றதாய் எவ்வித வரலாற்று ஆதாரமும் இல்லை; பெரிய கோவில்கள் ஏதும் புத்தமோ சமணமோ கட்டியதாய் இல்லவே இல்லை. இவற்றின் தெய்வங்கள் எல்லாமே இந்துவில் இருந்து எடுக்கப் பட்டவை தான்.

ஆசீவகம் பற்றி கட்டப் படும் கதைகளுக்கு எவ்வித வர்லாற்று ஆதரமும் தராமல், இவராக உள்ள தரவிற்கு தன்னிச்சையாய் அர்த்தமே இல்லாத உளறல்களை தமிழ் வார்த்தை விளையாட்டால் கோர்ப்பவை ஏதும் அறிஞர் முன்னிலையில் ஏற்கப் படுவது இல்லை. வெற்று கூச்சல்.ஆனால் மது [xxi]புலால் உண்டு தமிழ்  பகைவர்கள் தமிழ் வேடத்தில் நச்ச்சு பரப்பும் இன்னொரு வேலை.


[i] http://aaseevagam.blogspot.com/
[ii] https://tamil.thehindu.com/general/literature/article21820117.ece
[iii] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_86.html
[iv] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_16.html
[v] http://thamilkalanjiyam.blogspot.com/2018/09/blog-post_68.html
[vi] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_60.html
[vii] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_29.html
[viii] https://www.youtube.com/watch?v=Ktly45a7OkY
[ix] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
[x] http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311555.htm
[xi] http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI8k0My
[xii] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/cm.html
[xiii] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_1.html
[xiv] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_28.html
[xv] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_25.html
[xvi] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_84.html
[xvii] http://thamilkalanjiyam.blogspot.com/2018/09/blog-post_84.html
[xviii] //The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.//Page-2
[xix] ”The Great Majority of readers take for Granted that Some Word Equivalent to “LORD” is in the Hebrew Text, but it is not. The Word-”Lord” is a title, not name;and and Putting it in Capital Letters does nothing to change this fact. But where the Bible Specifically has the personal name, translators should not take it upon themselves to make a substitution. The use of “Lord” instead of “Yahweh” effectively Depersonalizes the Deity, turns Him into a kind of Vague abstraction and rejects the repeated Emphasis in the Bible on his Unique personal relationship with Israel. It also disguises the fact tat YAHWEH is a Character in the Biblical Drama, with entrances and exis and a role to play, all assigned by the Writers.” -Page 313 -Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
[xx] http://thamilkalanjiyam.blogspot.com/2018/09/blog-post.html
[xxi] http://thamilkalanjiyam.blogspot.com/2018/08/blog-post_86.html

4 comments:

  1. தமிழர்கள் எப்போது வேதத்தினை போற்றினர்?
    உன்னுடைய கருத்தே நீ யார் என்பதை காட்டுகிறது.
    க.நெடுஞ்செழியன் பின்புலம் பற்றி பேச நீ யார்?
    உன்னுடைய பின்புலம் என்ன?
    நீ ஒரு ஆரிய வந்தேறியாகத்தான் இருக்கவேண்டும்.
    ஆசீவகத்தின் பரப்பு தமிழரின் இலக்கியம் முழுதும் நிரம்பி உள்ளது.
    உன்னுடைய சாயம் வெளுத்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆசிவகத்தின் கொள்கை என்ன. அதை சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசுங்க. சும்மா தெர்யாமா பேசாதிர்கள்

      Delete
  2. https://www.facebook.com/devrajramkris/posts/10156157547409719

    ReplyDelete
  3. https://www.facebook.com/Vicky.Kannan.29/posts/3052111694904288
    அசோக மன்னனால் கழுவேற்றப்பட்ட 18000 ஆசீவகர்கள்!
    கழுவேற்றம் என்றாலே பலருக்கும் பெரிய புராணம் குறிப்பிடும் சமணர் கழுவேற்றம் நினைவிற்கு வரலாம். ஆனால் காலத்தால் மிகவும் முற்பட்ட கழுவேற்றமாக நமக்கு வரலாற்றில் கிடைப்பது இந்திய வரலாற்றில் புகழ்பெற்ற மன்னனான அசோகன் செய்த கழுவேற்றமே.
    இன்றைய அசோக கல்வெட்டுகளை படித்திருப்போம்/கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அசோகனது கல்வெட்டுகளாக கூறப்படும் முக்கியமான கல்வெட்டுகள் எதிலுமே 'அசோகன்' எனும் பெயர் இடம்பெறவில்லை என்பது தான் கசப்பான உண்மை. கர்நாடகத்தில் மாஸ்கி எனும் இடத்தில் ஒரேயொரு Minor Edict என சொல்லக்கூடிய கல்வெட்டு தவிர்த்து வேறு எங்கும் 'அசோகன்' எனும் பெயர் இடம்பெறவில்லை. அதுபோக கர்நாடகத்தில் இந்த Minor Edict ஐ கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே மற்ற கல்வெட்டுகளும் அசோகனது கல்வெட்டுகள் தான் என்ற முடிவுக்கு வரலாற்றாளர்கள் வருவதற்கு பெரிதும் உதவிய நூல் அசோகவதனா, திவ்யவதனா எனும் இரண்டு நூல்கள் தான்.
    இந்த அசோகவதனா, திவ்யவதனா எனும் நூல்கள் அசோகனை பற்றிய வரலாற்று தகவல்களை தருகின்றன. இந்நூல்கள் அசோகனது காலத்திற்கு அடுத்த இரு நூற்றாண்டுகளுக்குள்ளாகவே படைக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் சிலர். இதில் தான் அசோகன் வங்காளத்தில் இருந்த 18000 ஆசீவகர்களை கழுவேற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.
    அதாவது 'நிர்கந்தர்கள்' என்போர் புத்தரை தவறாக சித்தரித்து ஓவியம் வரைந்ததை அறிந்த அசோகன் வங்காளத்தில் இருந்த 18000 ஆசீவகர்களை கழுவேற்றினான் என்கிறது அசோகவதனா. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களில் மீண்டும் இதேபோன்ற சித்தரிப்புகள் நடக்க , அந்த ஓவியம் வரைந்த 'நிர்கந்தரை' குடும்பத்துடன் எரித்ததாக கூறுகிறது இந்நூல். அதன்பின்னும் கோபம் தீராத அசோகன் தன் நாட்டில் சுற்றித்திரியும் நிர்கந்தர்களின் தலைகளை கொண்டுவருவோருக்கு ஒரு பொற்காசும் வழங்குவதாக அறிவித்திருந்தான் எனவும் இந்நூல்கள் குறிப்பிடுகின்றன.
    இதில் ஏ.எல்.பாஷம் உற்பட பல வரலாற்றாளர்கள் அசோகன் 'நிர்கந்தர்கள்' வரைந்த ஓவியத்திற்கு தவறுதலாக ஆசீவகர்களை கழுவேற்றியிருக்க கூடும் என எழுதியிருக்கிறார்கள். அதாவது பாஷம் 'நிர்கந்தர்கள்' என்பவர்களை ஜைனர்களாக கருதுகிறார். ஆதலால் ஜைனமும் ஆசீவகமும் ஒன்றுக்கொன்று தத்துவங்களில் முரண்பட்டாலும் வெளி தோற்றத்தில் ஒரேமாதிரி இருந்தார்கள் என்பதால் அசோகனே இருவருக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பியிருக்கலாம் என்கிறார்.
    அசோகன் உண்மையில் வேறுபாடு அறியாமல் கழுவேற்றினானா அல்லது இருவருமே புத்தரை தவறாக சித்தரித்தார்களா என்பதெல்லாம் தனித்த விவாதம். ஆனால் புத்தரின் மேல் தீவிர பற்றுக்கொண்டதால் அசோகன் மற்ற பிரிவினரை எதிர்த்து கழுவேற்றினான் என்பது இந்நூலில் இருந்து அறியப்படும் தகவல். கலிங்க போரினால் மனம் திருந்தி கொல்லாமையை போதித்து சக மனிதரிடம் அன்பு பாராட்ட வலுயுறுத்திய பௌத்தத்தை கடைபிடித்த அசோகனே மதத்தின் பெயரால் கழுவேற்றத்தினை நிகழ்த்தியிருக்கிறான் என்பது பலரும் இதுவரை அறியாத தகவல்.

    ReplyDelete