Monday, September 10, 2018

கருணாநிதி மரணம், பிணவறையும் திராவிட பயித்தறிவு பஜனைகளும்

திராவிட முன்னேற்றக் கழழத்தினை தன் குடும சொத்தாய் மாற்றி 50 ஆண்டாய் அதன் தலைவராய் இருந்த கருணாநிதி, 5 முறை தமிழக முதல்வராயும் இருந்தவர்.
94 வயட்தில் மரணமடைந்தார். தி.மு.க. சர்ச் பரம்பரை ஆர்ச் பிஷப் ஆக கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின் அமர  வைக்கப் பட்டார்.

 




 


















  


 



 





    































 Eenadu Telugu News Paper (August 9, 2018)
கலைஞர் கருணாநிதியின் மூதாதையர்களின் சொந்த ஊர், ஆந்திராவில் , ஒங்கோலுக்கு அருகே உள்ள செருக்கொம்முபாளையம் என்ற ஊர். இன்றைய (09.08.2018) ஈநாடு பத்திரிகையில் செய்தி. கருணாநிதியின் மூதாதையர்கள், ஒங்கோலுக்கு அருகே உள்ள பெள்ளூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான பாடகர்கள் ஆக இருந்தார்களாம். இதை கருணாநிதியே 1960 ல் ஒங்கோல் சென்றிருந்த போது கூறியுள்ளார்.

-- Ganesh Sri அவர்களுக்கு நன்றிகள் பல

(தெலுங்கு படிக்க தெரிந்தவர்கள் படித்து கூறவும்.)

No comments:

Post a Comment