Sunday, September 9, 2018

விமானம் உள்ளே கூச்சலிடும் லூயிஸ் சோபியா பாசிச கிறிஸ்துவ-மதவெறி

அநாகரிகமாய் கிறிஸ்துவ மதவெறி கொண்டு அருவருப்பாய் பொது இடத்தில் நடந்து கொண்ட லூயிஸ் சோபியா கைது. பெரும்பாலான சர்ச், மசூதிகளில் வார ஜெபம், துவா இவற்றில்  பாஜக- பாரத ஒற்றுமை விரோதம் திணிக்கப் படுகிறது
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை வருவதை பார்த்து, அதே விமானத்தில் பயணம் செய்த மாணவி சோபியா “பாசிச பாஜக ஒழிக” என்று முழக்கமிட்டார். 
இதனால் அதிருப்தி அடைந்த தமிழிசை, தூத்துக்குடி விமானத்திற்கு வந்த உடன், விமானதுறை அதிகாரிகளிடம் மாணவி சோபியா செயலை கண்டித்து புகார் அளித்தார். பின்னார் மாணவி சோபியா கைது என சொல்லப் பட்டது.
விமானப் பயணம் என்பது பலர் பயணம் செய்வது, பறக்கும் விமானத்தில் பலர் ஒரே நேரத்தில் நின்று தாவினால் விமானமே விபத்துக்கும் உள்  ஆகலாம்.  எனவே விமானப் பயணிகட்கு வழிமுறை சட்டங்கள் உள்ளது. 
 

29 வயதான மாணவி(?) பலமுறை வெளிநாடு சென்றவர்,  பயணம் முன்பே  விமானத்தில் அநாகரிகமாய் கூச்சலிடுவேன் என அறிவித்தே செய்கிறார்.
 
லூயிஸ் சோபியா தந்தை உடனே கடிதம் தருகிறார் - தான் (தாழ்த்தப் பட்ட- அடித்து) தேவேந்திர குல வேளளார் ஜாதிக்காரன் - மிரட்டப் பட்டேன் என 
 
ஹிந்து ஒருவர் அன்னிய மதம் (அரிசி கிறிஸ்துவர்) மாறினால் அந்த ஜாதி செல்லாது என்பது உச்ச நீதிமன்ற ஆணை

                                         

கைது என ஆன உடனே - லூயிஸ் சோபியா - தேர்ந்த அரசியல்வாதி போலே உடல் நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு சென்றார்.
 

மறுநாள் நீதிமன்றத்தில் லூயிஸ் சோபியா சார்பாய் ஆஜராக 16 வக்கில்கள், பெரும்பாலானோர் நக்சல்- சர்ச் பயங்கரவாத வழக்குகளிற்காக வருபவர்கள், நீதிபதியே அதைக் கண்டித்தார்.
தமிழகத்தில் மதவாத சர்ச் - தாலிபானியக் கூட்டணிகளாய் மாறிய திராவிட மற்றும் லெட்டர் பேட் கட்சிகள்  லூயிசுக்கு ஆதரவு வேறு.
  
அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே சற்றே அறிவு பூர்வ கருத்து கூறினார். லூயிஸ் சோபியா பின்னணியில் ஆராய்ந்தால் அவர் இடது சாரி நக்சல் மாவொயிசத் தொடர்பு உள்ளவர் போல் உள்ளது, இடது சாரி இயக்க இணையங்களில் கட்டுரை எழுதி உள்ளார். தமிழகத்தில் கலவரம் - பிரிவினை தூண்டும் அராஜகங்களுக்கு ஆதரவாய் தன் ட்விட்டரில் பதித்தும் உள்ளார்.
                                                   
இதில் ஒரு முஸ்லிம் நண்பர் துபாய் அமீரகம் - 300 கோடி கொடுப்பதாய் ஒரு பொய் செய்தி
 
விமானம் உள்ளே அராஜகக் கூச்சலிட்ட கிறிஸ்துவர், மக்கள் கண்காணிப்பக இயக்குனருமான-வழக்கறிஞரும் ஹென்றி திபேன் - பட்டியல் இனப் பிரிவில் வழக்கு போடுவேன் என மிரட்டல், (பெயரே  அரிசி கிறிஸ்துவர்  மதம் மாறியவர்) , இத்தோடு தமிழக காங்கிரஸ் பட்டியல் இன பிரிவு தலைவர் கடிதமும் வலை தளங்களில் உள்ளது.

பெரும்பாலான சர்ச், மசூதிகளில் வார வாரம் ஜெபம், துவா இவற்றில் பாரத ஒற்றுமை, பாஜக விரோதம் திணிக்கப் படுகிறது.
தம் மாறியோர் பட்டியல் ஜாதி கிடையாது. உமாசங்கர் ஐ ஏ எஸ், இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் பலர் தங்களை கிறிஸ்துவர் அல்லது முன்னாள் கிறிஸ்துவர் எனச் சொல்லிக் கொண்டு பட்டியல் இன மக்களின் உரிமைகளைப் பறிப்பது தடை செய்ய வேணும்.
கிறிஸ்துவம் என்பது அமைப்பு ரீதியிலான மதம், ஒவ்வொரு உறுப்பினரும் மதம் மாற்றப்பட்டவரும் முழுமையான ரீகார்டுகள் பராமரிக்கப் பட்டு அவை வெளிநாட்டிற்கும் அனுப்பப் படுகிறது. எனவே ஒரு கிறிஸ்துவராய் மாறிய பின்னரும் ஹிந்து ஆதி திராவிடர் எனப் பொய் சொல்லி பட்டியல் இன மக்களின் உரிமைகளைப் பரித்து அனுபவித்தால் சர்ச் பாதிரியையும் ஜெயிலுக்கு அனுப்பும்படி சட்டம் கொண்டுவரவேண்டும்.

கிறிஸ்துவர்கள் தங்களை பட்டியல் இனம் எனச் சொல்வதே தவறு என Scheduled Caste and Scheduled Tribe (Prevention of Atrocities) Act சட்டம் வரவேண்டும் 
கிறிஸ்துவர் தங்களை பட்டியல் இனம் எனச் சொல்லி பதவி - படிப்பு அனுபவித்து இருந்தால் 10 ஆண்டு சிறை என வரவேண்டும்



No comments:

Post a Comment