Friday, September 14, 2018

பிரிவினை தூண்டும் வேசிச் செயல்கள் பின்னால் கிறிஸ்துவ கல்லூரிகள்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு.             குறள்.735 (74. நாடு)
மொழி, மதம், இனம் எனும் செயற்கை நச்சுப் பிரிவுகளால் பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும் அரசில் ஆதிக்கம் செலுத்தும்  கொலைகாரர்களால்   விளையும்  பொல்லாங்கும்  இல்லாததே சிறந்த நாடாகும்.
 கிறிஸ்துவ ஆங்கிலேயர் இந்தியாவில் கால் ஊன்ற பிரிவினை வளர்க்க பாதிரிகள் ஆய்வு மன்றம்(1784ல் ஏசியாடிக் சொசைட்டி) எனத் தொடங்கி - பின்னர்  கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சி அலுவர்களுக்கு கல்விக் கூடங்களும் அமைத்தன (ICS- ஐசிஎஸ்).
கிறிஸ்துவ பாதிரிகள் வழிகாட்டலில்  கிறிஸ்துவ ஆங்கிலேயர் இந்தியாவில் கொள்ளை அடித்து சென்றது 600 லட்சம் கோடிகள், முறையற்ற மோசமான ஆட்சியால் செயற்கை பஞ்சங்களால் கொலை செய்தது 10 கோடி இந்தியரை.
கிறிஸ்துவ ஆங்கிலேயர் எல்லிஸ் மெட்ராஸ் லிட்டெரரி மற்றும் செயின்ட் ஜார்ஜ் கல்லூரி எனத் தொடங்கி செய்த பிரிவினை மோசடி தான் திராவிடர் - ஆரியர் பிரிவினை நச்சுப் பொய்கள்.
திருக்குறள், சங்க இலக்கியம், தொல்காப்பிய மரபில் பிராமணர்கள் பண்டைய தொல் தமிழ் காப்பியக் குடி, நிறை மொழி மாந்தர் எனப் பட்டனர். அந்தணரில் ஒரு கோத்திரம் திராவிட் எனப்படும் - கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் மற்றும் பேராசிரியர் மணி திராவிட் சாஸ்திரிகள்.
இந்திய தத்துவ ஞான மரபின் முக்கிய அம்சமான தத்துவ ஆய்வில் அந்தணர் பணி முக்கியமானது, முதலில் வந்த மிஷநரி ப்ரான்சிஸ் சேவியர் எழுத்துபடியே - மதம் மாற்றம் கிறிஸ்துவர்களால் வெற்றி பேறாமைக்கு காரணம் பிராமணர்களின் தத்துவ ஞானம், கிறிஸ்துவ மூளை சலவைகளை உடைத்தனர். சவேரியர் மற்றும் லயோல பாதிர்கள் கோவாவில் சர்ச் மத நீதி விசாரணை எனச் சித்திரவதை செய்து மதம் பரப்பினர்.

தமிழ்ப் பற்று எனும் வேடமிட்டு பிரிவினை நச்சுக் கருத்துக்களை விதைப்பதில் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரி - தனித் தமிழ் இயக்கம் எனும் பித்தலாட்டமும், இதன் மூலம் மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர், மோசடி முனைவர் மு.தெய்வநாயகம் எனப் பலர் நச்சுப் பொய்களை நூலாக வடித்து கேடுகள் பல விளைந்துள்ளன.




தமிழ் தேசியம் எனும் அருவருப்பான நச்சைப் பரப்புவது - லயோலா கல்லூரி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி எனும் தூய வளனார் கல்லூரியும், இதில் கிறிஸ்துவ மதவெறி தேவநேயப் பாவாணர் பொய்களைப் பரப்ப - பெங்களூர் குணா எனும் சாமுவேல் குணசீலன், செபாஸ்டியன் சைமன் எனும் சீமான், திருமுருகன் கான்டி மற்றும் பலரை உருவாக்க அஐகப்(AICUF-All India Catholic Students Federation) எனும் கம்யூனிச மாணவர் அமைப்பை கருவியாய் பயன்படுத்தி, திராவிட நாசியவாதிகளோடு இணைந்து செயல்பாடு உண்டு..
   

No comments:

Post a Comment