Thursday, September 27, 2018

கம்யூனிஸ அரசு இடித்த இறைவன் கோவிலை மக்கள் மீண்டும் எழுப்பினர்.

கேரளாவில்  கம்யூனிஸ அரசு இடித்த இறைவன் கோவிலை மக்கள் மீண்டும் எழுப்பினர்.
கிறிஸ்துவ முஸ்லிம் நட்பில் உலகில் இறைவனை நம்பும் ஹிந்து மதம் பற்றி அருவருப்பாய் பன்றித்தனமாய் கம்யூனிச, திராவிட தமிழ் தேசியம் என அராஜகம் நடக்கையில்   மக்கள் ஒற்றுமை வென்றது



கேரளாவில் ஆற்றிங்கல் அருகே சர்ச்சைக்குரிய இடத்தில் இருப்பதாக கூறி பஜனை மடத்தை இடித்து அதிலிருந்த ஐயப்ப விக்ரகத்தை நகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் எடுத்து சென்றார்களாம், தடுக்க முயன்ற பெண்கள், குழந்தைகளை அடித்து இழுத்து சென்றிருக்கிறது பிணராயி போலீஸ்.

சம்பவத்திற்கு பின் நடந்தது என்ன என்பதை வீடியோவில் பாருங்கள், பல்வேறு ஹிந்து அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், ஊர்மக்கள் புடைசூழ சரண கோஷங்களுக்கு இடையில் ஐயப்ப விக்ரஹம் மீண்டும் புனர்ஸ்தாபிக்கப்பட்டு கோவிலை கட்ட தீர்மானித்துள்ளார்கள்,

தான் வணங்கி வந்த தெய்வத்தை மீண்டும் கண்ட ஒரு மூதாட்டி விழுந்து வணங்கும் சந்தோஷத்தை பாருங்கள், எளிய மக்களின் போராட்டத்தின் முன் உண்டியல் குலுக்கிகள் தோற்று தலைதெறிக்க ஒடியிருக்கிறார்கள்.

கிறிஸ்துவமும் இஸ்லாமும் முழுவதும் பொய் என தொல்லியல் நிருபித்த பைபிள் - குரானின் புத்தக் கதை சாமியை வணங்கினாலும் அராஜகம் தொடர்வது குறையவே இல்லை


கம்யூனிச நாசியர்கள் ராமாயண மாதம் கொண்டாடும் நிலை வருகிறது https://www.hindustantimes.com/india-news/cpi-m-feeder-outfit-to-observe-ramayana-month-in-kerala/story-yfiKH4eABQnvBeFIfbu3GK.html
 https://www.indiatvnews.com/video/politics/kerala-cpi-m-mla-s-ramayana-recital-goes-viral-on-social-media-454124

No comments:

Post a Comment