Tuesday, September 18, 2018

நல்லூர் சரவணன் -துணைவர்களாய் தமிழ் - சைவ விரோதிகள்

சென்னை பல்கலைக்கழக சைவசித்தாந்த துறை தலைவராக உள்ள நல்லூர் சரவணன் அவர்கள் செயல்பாடுகளை கண்டித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்களிடம் மனு அளிக்கவந்த சிவனடியார்களை எதிர்த்தும், சரவணன் அவர்களை ஆதரித்தும் பல்கலைக்கழகத்தின் "பெரியார் -அம்பேத்கர் வாசகர் வட்ட மாணவர்கள்" போராடினார்கள் -செய்தி.

ஆதரவிற்கு திரு சரவணன் துணைவர்களாய் சேர்த்துள்ளது - தமிழ் பகைவர்களை, கிறிஸ்துவ நச்சுப் பொய்யர்களை, மக்கள் விரோதக் கருத்து சொல்வோரை

  //சைவ சித்தாந்த பெருமன்றம் (1905 ல் ஞானியார் சுவாமிகள் என்பவர்களால் நிறுவப்பட்டது).  தலைவராக நல்லூர் சரவணன் என்பவர்  சைவத்தின் வேர்களின் மதிப்பு இல்லாதவராய் செயல்படுவது பல சைவ பெருமக்களுக்கு வருத்தம் தருவது//


 பத்மாவதி அதை சைவக்கோவில் என்றும் சொல்லவில்லை மாணிக்கவாசகர் கோவில் என்றும் சொல்லவில்லை
 ///நூலின் கருத்துக்கள் எதுவும் புதியது அல்ல. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஆசிரியர்களின் கருத்துக்களின் தொகுப்பு தான் அந்த நூல்....///


 
1832 பிள்ளையார் சதுர்த்தி விடுமுறை




No comments:

Post a Comment