Thursday, January 31, 2019

பள்ளி- கல்லூரிகளை மதவெறி சர்ச்சிடம் இருந்து அரசுமயமாக்க வேண்டும்

   இஸ்ரேலின் தொல்லியல் துறை பைபிள் முழுவதும் கட்டுக் கதை, கர்த்தர் எனும் கதா பாத்திரம் வெறும் கற்பனை  எனத் தெளிவாக் கூறிய பின்பும் பன்றித்துவ கிறிஸ்துவ வேசித்தனம் தொடர்கிறது.

லயோலா கல்லூரி -பன்றித்துவ கிறிஸ்துவ வேசித்தனம் தொடர்கிறது.



Sunday, January 6, 2019

திருக்குறளை இழிவு செய்யும் மடமை கயமை புலவர்கள்

திருக்குறள் ஒரு முழுமையான ஆன்மீக நூல்.
திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டை மனிதன் கல்வியின் அடித்தளம் என்கிறார்.
 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
 தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

மனிதனின் அறிவை மேம்படுத்துவது கல்வி. கருவியின் மூலம் இறைவனை காட்டும் வழி. மனிதன் இந்த உலகில் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இறந்து ஏனோ வாழும் பிறவிப் பெருங்கடலில் இருந்து நீந்தி கடக்க தன்னிகர் இல்லாத படைத்த கடவுளை பற்றி கொள்ள வேண்டும் என்கிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனை அறிவும் ஞானமும் மூலமாக அடைவதே வழி என்பது பாரத தத்துவஞானம்  - வேதம் என்ற சொல்லே அறிவு-வித்தை எனும் சொல்லின் மூலத்தில் இருந்து வந்தது தான்.
வள்ளுவர் இந்த உலகமே இவனால் இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்பதை அகரமுதல என்று அதிலும் அறிவுபூர்வமாக விளக்குவார்.
 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உலகத்தில் உள்ள சகல அறிவும் அவனிடம் இருந்து வந்தது என்பதை சொல்ல வாலறிவன் சர்வக்ஞர் என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
இவன் அனைவரையும் சமமாக பார்ப்பவன், விருப்பு வெறுப்பு இன்றி எல்லோரும் சமம், ஆனால் மனிதக் கற்பனையில் எழுந்த மதங்கள் உருவாக்கிய பைபிள் போன்ற கதைகளில்  அந்த ஊருக்கான தெய்வம் அந்த தெய்வத்திற்கு விருப்பமான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றெல்லாம் கதை இதை வள்ளுவர் மிக அழகாக வேண்டுதல் வேண்டாமை இலான் என ஒரே வரியில் மறுத்துவிடுவார்.
 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
திருக்குறளை இழிவு செய்யும் மடமை உரை செய்த கயமை புலவர்கள்

சமணம் பௌத்தம் போன்ற மதங்கள் உலகைப் படைத்த இறைவனை ஏற்பதில்லை, ஆனால் வள்ளுவர் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற பொழுது உலகை உலகமே அவனிடம் தொடங்குகிறது விளக்குகையில் உலகாயுதம் எனும் இந்த இரு மதங்களும் விழுந்துவிடும்.
இந்த உயிர் நிலையானது என்பதை பௌத்தம் ஏற்பதில்லை. வள்ளுவர் பல இடங்களில் மன்னுயிர் எனும் சொல்லில் இந்த உயிர் நிலையானது உடல்தான் மரணமடைகிறது என்பார்.
திருவள்ளுவர் அறிவை சாதாரணமான அறிவு, ஐயறிவு, தெளிவு பெற்ற மெய்யறிவு மிகத் தெளிவாக உரைக்கிறார். மெய்யறிவு கண்டோர் மீண்டும் இப்பிறவியில் இப்பூமியில் பிறக்கும் நிலையை தவிர்க்கவே முயல்வர் என்கிறார்.
 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339)

இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362)

Friday, January 4, 2019

தமிழ் எழுத்தின் வடிவம் அதாவது தொல்காப்பியர் காலம் 8ம் நூற்றாண்டு


தமிழ் எழுத்தின் வடிவத்தைத் தெளிவாக முதன் முதலில் பல்லவ மன்னன் 
சிம்மவர்மனுடைய பள்ளன் கோயில் செப்பேட்டில்தான் காண முடிகிறது
தமிழ் எழுத்துரு அதாவது உயிர் 12; மெய் 18 என தனித் தனியாய் உள்ளது 8ம் நூற்றாண்டில் தான், அதாவது தொல்காப்பியர் காலம் ஆகும்




Tuesday, January 1, 2019

திருக்குறள் ஒரு முழுமையான ஆன்மீக நூல்.

திருக்குறள் ஒரு முழுமையான ஆன்மீக நூல்.
திருவள்ளுவர் கடவுள் வழிபாட்டை மனிதன் கல்வியின் அடித்தளம் என்கிறார்.
 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
 தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

மனிதனின் அறிவை மேம்படுத்துவது கல்வி. கருவியின் மூலம் இறைவனை காட்டும் வழி. மனிதன் இந்த உலகில் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இறந்து ஏனோ வாழும் பிறவிப் பெருங்கடலில் இருந்து நீந்தி கடக்க தன்னிகர் இல்லாத படைத்த கடவுளை பற்றி கொள்ள வேண்டும் என்கிறார்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனை அறிவும் ஞானமும் மூலமாக அடைவதே வழி என்பது பாரத தத்துவஞானம்  - வேதம் என்ற சொல்லே அறிவு-வித்தை எனும் சொல்லின் மூலத்தில் இருந்து வந்தது தான்.
வள்ளுவர் இந்த உலகமே இவனால் இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்பதை அகரமுதல என்று அதிலும் அறிவுபூர்வமாக விளக்குவார்.
 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
உலகத்தில் உள்ள சகல அறிவும் அவனிடம் இருந்து வந்தது என்பதை சொல்ல வாலறிவன் சர்வக்ஞர் என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
இவன் அனைவரையும் சமமாக பார்ப்பவன், விருப்பு வெறுப்பு இன்றி எல்லோரும் சமம், ஆனால் மனிதக் கற்பனையில் எழுந்த மதங்கள் உருவாக்கிய பைபிள் போன்ற கதைகளில்  அந்த ஊருக்கான தெய்வம் அந்த தெய்வத்திற்கு விருப்பமான தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றெல்லாம் கதை இதை வள்ளுவர் மிக அழகாக வேண்டுதல் வேண்டாமை இலான் என ஒரே வரியில் மறுத்துவிடுவார்.
 வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

சமணம் பௌத்தம் போன்ற மதங்கள் உலகைப் படைத்த இறைவனை ஏற்பதில்லை, ஆனால் வள்ளுவர் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற பொழுது உலகை உலகமே அவனிடம் தொடங்குகிறது விளக்குகையில் உலகாயுதம் எனும் இந்த இரு மதங்களும் விழுந்துவிடும்.
இந்த உயிர் நிலையானது என்பதை பௌத்தம் ஏற்பதில்லை. வள்ளுவர் பல இடங்களில் மன்னுயிர் எனும் சொல்லில் இந்த உயிர் நிலையானது உடல்தான் மரணமடைகிறது என்பார்.
திருவள்ளுவர் அறிவை சாதாரணமான அறிவு, ஐயறிவு, தெளிவு பெற்ற மெய்யறிவு மிகத் தெளிவாக உரைக்கிறார். மெய்யறிவு கண்டோர் மீண்டும் இப்பிறவியில் இப்பூமியில் பிறக்கும் நிலையை தவிர்க்கவே முயல்வர் என்கிறார்.
 கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339)

இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362)

தமிழகத்தில் நுழைந்த கிறிஸ்துவ மதமாற்ற வியாபாரிகள் வேசித்தனம் செய்ய - திருக்குறளை எடுத்து தவறான உரைகள் எழுத தூண்டியும், கிறிஸ்துவ மதவெறி தேவநேயன் நச்சுப் பொய்களோடு உரையும் எழுதினர்.

தமிழ் சனியன் தமிழை அழிக்கவே திராவிடம் எனப் பேசி திருக்குறளை இழிவு செய்த திராவிட இயக்க நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி வழிக் ஊட்டம் சார்ந்த பலரும் இன்றும் திருக்குறளிற்கு உரை என இழிவு செய்வது தொடர்கிறட்து.