Sunday, October 14, 2018

கிறிஸ்துவ மதவெறி ஜோசப் விஜய் அப்பாS.A.சந்திரசேகர் அம்மணப் பொய்

Kambathasan Dasan KD is with Dev Raj and 48 others.
1 hr
இது மாற்றம் அல்ல.
ஒருவன் ஒரு தடவை உன்னை ஏமாற்றினால் அது அவன் குற்றம்.
இரு தடவை ஏமாற்றினால் அது உன் குற்றம்.
இங்கு எண்ணிலடங்கா முறை நாம் ஏமார்ந்து கொண்டு உள்ளோம். இது யார் குற்றம்?
இருநூறு வருடங்கள் முன்பு 'மை சன்' 'மை சன்' என்று வாயில் தேனொழுக பேசிய சதிகாரர்கள் இன்றைய அக்டோபாஸ் கரங்கள் எவ்வாறு நீண்டு அனைத்தையும் விழுங்கி கொண்டு இருப்பதை பாருங்கள்.
ஏமாற வேண்டாம்.கிறிஸ்துவ மிஷினரிகள் எதிர்கால சதிதிட்டத்துக்கு மிக லாபம் தர கூடிய, மிக சிறந்த முதலீடு நடிகர் ஜோசெப் விஜய்.
அதற்காகவே இந்த நாடகம் அரங்கேறி கொண்டு உள்ளது.
செயலில் நேர்மை உள்ளதா? இவைகளை வரவேற்க வேண்டுமா?
அப்படியென்றால்,அன்னாரை தைரியமாக பேச சொல்லுங்கள்.
இந்தியாவில் உள்ள அனைவரும் கலாச்சரம் பண்பாட்டு ரீதியில் ஹிந்துக்கள்தான்.
பிறவி ஹிந்து, ஹிந்துவாக இருக்கட்டும்.பிறவி கிறிஸ்துவன் கிருஸ்துவனாக இருக்கட்டும்.பிறவி இஸ்லாமியன் இஸ்லாமியனாக இருக்கட்டும்.யாரும் யாரையும் மதமாற்றம் செய்ய வேண்டாம் என்று பேச சொல்லுங்கள்.
கட்டாய மதமாற்ற சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேச சொல்லுங்கள்.
திருக் குறள்,சங்க இலக்கியங்கள், திருமுறை ,திவ்ய பிரபந்தம் அனைத்தும் கிறிஸ்துவ போதனைகளை கூறுகிறது என்ற பித்தலாட்ட பிரச்ச்சாரங்களை இவர் மதத்தவர் செய்வதை கண்டிக்க சொல்லுங்கள்.
புருஷ சூக்தம் விஷ்ணு சஹஸ்ர நாமம் முதல் அனைத்து வேத இலக்கியங்களையும் திருடி கிறிஸ்துவ மதச்சார்பு நூற்களாக்க ஆக்கி கொண்டிருக்கும் இவரின் சதிகார அயோக்கிய மதத்தவரை கண்டித்து பேச சொல்லுங்கள்.
கிருஸ்துவ பொங்கல்,அமாவாசை ஏசு ஜெபம், போன்று ஹிந்து பண்டிகைகளை திருடி கிருஸ்துவ வசப்படுத்தும் ஈன செயலை நிறுத்த குரல் கொடுக்க சொல்லுங்கள்.
அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பணத்தை கொண்டு,ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு தேவாலயம் கட்டுவதும், திராவிட அயோக்கியர்களிடம் கைகோர்த்து கோவில் நிலங்களை அபகரிப்பதும், ஊரெல்லாம் வீடடை வாடகைக்கு எடுத்து , காது கிழிய கிருஸ்துவ பஜனை செய்வதையும்,லட்சக்கணக்கில் பைபிள் அச்சடித்து தெருவில் போவோர் வருவோருக்கு இலவசமாக அதை கொடுப்பதையும்,பள்ளி குழந்தைகள் உட்பட அனைவரையும் மூளை சலவை செய்வதையும் நிறுத்த சொல்லி தங்கள் மதத்தவரும் உபதேசிக்க சொல்லுங்கள்.
கிருஸ்துவத்தில் ஜாதி இல்லை என்கிற போது ,எதற்காக கிருஸ்துவ நாடார், கிருஸ்துவ வன்னியர்,கிருஸ்துவ பிராமணர் உட்பட ஜாதி அடையாளங்கள் என்று தன் மத தலைவர்களை கேள்வி கேட்க சொல்லுங்கள்.
கிருஸ்துவராக மதமாறியவர்கள் ஜாதி அடையாளத்தை துறக்காமல், அதை இட ஒதுக்கீடு சலுகை பெற வாய்ப்பாக பயன்படுத்துவதை நிறுத்த, குரல் கொடுக்க சொல்லுங்கள்.
கிருஸ்து போதனையாளர் என்றால் அவரின் உடை வெள்ளை அங்கிதான்.எதற்கு உடலில காவி அணிந்து , முகத்தில் தாடியும் வளர்த்து வேஷம் போட வேண்டும் என்று கேட்க சொல்லுங்கள்.
தேச விரோத செயல்களில் சாமானிய மக்களை தூண்டி விடும் கிருஸ்துவ மிஷினரிகளை கண்டித்து தேசிய ஒருமைப்பாட்டை காக்க முயற்சி செய்ய சொல்லுங்கள்.
இந்தியா தோமா வழி கிருஸ்துவ நாடு என்று உளறி,அதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரங்களும் இல்லாமல்,இந்திய தொன்மை சரித்திரங்களை சுயமாக திருத்தியும் ,அவைகளில் ஏசுவை வலுக்கட்டாயமாக திணித்து புத்தகங்கள் ஆய்வு கட்டுரைகள் எழுதி அதன் மூலம் மேல்நாடுகளில் பணம் பெற்று தங்களை செல்வந்தர்களாக்கி கொண்டு, மேலும் மேலும் இந்த பொய் பிரச்ச்சாரங்களை இந்தியாவில் பரப்பி கொண்டு,வத்திகன்,அமெரிக்க எவாஞ்சலிக்கன் கும்பல்களின் ஏவலாளிகளாக வலம் வந்து, பிறந்த மண்ணிற்கு முன்னோர்களின் தர்மத்திற்கு பெருத்த துரோகங்களை செய்து கொண்டு வெட்கம் இல்லாமல் ஈன பிறவிகளாக வாழும் இவர் மதத்தவரை கண்டிக்க சொல்லுங்கள்.
சினிமா மீடியா உட்பட அனைத்து துறைகளிலும் புகுந்து, ஹிந்து மதத்தை கேவலப்படுத்துவதும்,தங்கள் மதத்தை வளர்ப்பதும்,இந்திய நாட்டுக்கு எதிராக விஷ கருத்துக்களை பரப்புவதும் ,பிரிவினைவாதிகளை தூண்டி விடுவதும் போன்ற பல சதி செயல்களில் ஈடுபடும் இவரின் கிறிஸ்துவ மிஷினரி கும்பல்களை கண்டிக்க சொல்லுங்கள்.
ஹிந்து கோவில் நிர்வாகங்களில் கிறிஸ்துவர்களுக்கு எதற்கு வேலை ,அங்கிருந்து வேலையை ராஜினாமா செய்யவும் அல்லது வேறு துறைகளில் மாற்றம் செய்ய சொல்லவும்,அன்னாரை குரல் கொடுக்க சொல்லுங்கள்.
இவரை மட்டும் அல்ல..வருங்கால முதல்வர் கனவில் மிதக்கும் இவரின் மகன் ஜோசெப் விஜய்யும் இவைகளை பற்றி பேச சொல்லுங்கள்.
செய்வார்களா? முதலில் செய்யட்டும். பிறகு மாற்றத்தை நாம் நம்பலாம்.
இப்படி ஒரு வேட்டியும் வெள்ளை அங்கியும் அணிந்து கோவிலுக்கு சென்று நதியில் நீராடி,நாம் அனைவரும் ஹிந்துக்கள் என்று நாடகம் நடத்தி விட்டால்,
ஹிந்துக்கள் ஏமார்ந்து விடுவார்கள் என்று எண்ணிய காலங்கள் மலையேறி விட்டது.
இந்த கிருஸ்துவ மிஷினரி அயோக்கியதனங்களை உற்று நோக்கி சிந்தியுங்கள்.
ஒருபக்கம் ஹிந்து ஆன்மீகவாதிகளின் காவியை அணிந்து கொண்டு கிருஸ்துவ மத பிரச்ச்சாரம் செய்கிறாரகள்.
இன்னொரு பக்கம் அதே ஹிந்துவில் உடை ஆன்மீக அடையாளங்களை பயன்படுத்தி,கோவிலுக்கு சென்று நாம் அனைவரும் ஹிந்துக்கள்தான் என்று வாயமாலம் செய்கிறார்கள்.
ஆட்டு மந்தை கூட்டங்களில் நுழைய ஆடுபோல வேஷம் போட்ட நரியின் கதையை சிறுவயதில் படித்துள்ளேன்.
நம்மை ஆட்டு மந்தைகள் என்று நினைத்து கொண்டு இருக்கும் இந்த சதிகாரர்களுக்கு , ஹிந்து என்பவன் ஆட்டு மந்தை கூட்டம் அல்ல,பிடரி சிலிர்த்து, மதயானையை கொல்லும் சிங்கங்கள் என்பதை நிரூபிப்போம்

தற்போது வாழும் ட்ராபிக் ராமசாமி பெயர் கதைக்கு நாம் போடாத கிறிஸ்துவ பாசீச வெறி
 







No comments:

Post a Comment