Wednesday, October 10, 2018

திருக்குறள், வேத, உபநிஷத்துக்கள இயேசுவை துதிக்கிறதா ?

திருக்குறள்வேதஉபநிஷத்துக்கள  இயேசுவை துதிக்கிறதா ?
http://worldsanathanadarmam.blogspot.com/2018/08/blog-post_16.html



திரு.ஜே.ரமேஷ் என்பவர் இயக்கத்தில் வெளிவந்த “சத்தியத்தை தேடி” அல்லது “அசதோமா சத் கமைய” என்ற படம்திரு.சாருஹாசன் நடித்தார்அவர் சனாதன தர்ம திருக்குறள்வேதஉபநிஷத்துக்களை பற்றி கூறும் பொய் மூட்டைகளைஒவ்வொன்றாக அவிழ்போம்.


1) முதலில் திருக்குறளில் இருந்து “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ்வார்”.

 கிறிஸ்தவர்களது விளக்கம்...

 “பொறியாகிய சிலுவையில் தம் ஐம்புலன்களையும் பலி ஆக்கினார் ஏசுபொய் தீர்க்கும் நெறி ஆகியரட்சிப்பை ஏற்படுத்தியவர் என்றும் அவ்வழியில் நடப்பவர் நீடு வாழ்வார் அல்லது நித்ய ஜீவனைபெற்று கொள்வார்”. என்கிறார்.

உண்மையான பொருள்

ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர்நீண்டகாலம் நல முடன்வாழ்வார்.” என்று வள்ளுவர் கூறுகிறார்.

இதில் ஏசு எங்கு வந்தார் என்று நானும் தேடி தேடி சலித்து விட்டேன்கிடைக்கவே இல்லைஐம்புலஆசைகளையும் ஒழித்த கடவுள் ஏசு என்பதற்கு இவர்களிடம் என்ன ஆதாரம் உள்ளது?

2) ஸ்வேதஸ்வதரா உபநிஷத் “ சதுஷ்யே திஷ்டதி ரூபமஸ்ய நச்சக்ஷுசே கஷ நயனம்ஹிதா திஷ்டம் மனசாய யேனா மேவம் விதுர் முதஸ்தே பவந்தி”.

கிறிஸ்தவர்களது விளக்கம்...


இவர் கூறுவதுகடவுளின் உருவம் கண்ணுக்கு தெரியாதுயாரும் பார்த்ததில்லைஇருதயதில்லும்,ஆவியிலும் ஏற்றுகொள்பவரை இறைவன் ரட்சிப்பார் என்று ஏசுவை பற்றி சொன்னார்.


உண்மையான பொருள்
                                                                                      
இறைவன் நமது கண்ணிற்கு புலப்படாதவன்பக்தி என்ற உள்ளுணர்வு மூலம் பரமாத்மாவைஉணர்ந்தால் பிறப்பு என்ற கர்மத்தை வெல்லலாம்பரமாத்மாவை அடையலாம்

இதில் ஆவி எங்குமே வர வில்லைஏசுவும் எங்கும் வர வில்லை.

3) கதோ உபநிஷத் 3.11 “அவயக்த புருஷா பர புருஷ்மனா பரம் விசித் சஹசஸ்தா ப்ருஹதி

விளக்கம்..

இந்த புருஷரிலும் மேன்மையானவர் எவரும் இல்லை”. அவரே மோட்சத்திற்கு வழி.

4) ரிக் வேதத்தில் உள்ள புருஷ சுக்தம் சொல்லும் “புருஷ்” என்பவர் என்றென்றும்அழியாமல் வாழும் ஒரே மேன்மையான பரமபுருஷஅவர் தான் பிரஜாபதிஎன்றுகூறுகிறார்.

கிறிஸ்தவர்களது விளக்கம்...

இந்த இரண்டையும் கூறி விட்டு வேதங்கள் கூறிய பிரஜாபதி தான் ஏசு என்று நினைக்கிறன் என்றுஅவரே அவரது பிதற்றலை ஒப்புக்கொண்டார்.

உண்மையான பொருள்

 “புருஷ” என்றால் “Supreme lord”. அதனால் தான் புருஷோத்தமன்புருஷ சுக்தம் என்று ஸ்ரீமன்நாராயணை போற்றுகிறோம். “பிரஜாபதி” என்றால் “lord of creatures” அல்லது அனைத்துஉயிர்களையும் படைத்த இறைவன்அந்த இறைவன் தான் விஷ்ணு என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது.

அவரே விரிவடைந்து சிவபெருமான்பிரம்மன் உருவாக அப்படியே பிரம்மாவின் மகன் விஸ்வகர்மன்போல 26 ப்ரஜாபதிகள் உண்டுஇவர்கள் தான் இவ்வுலகில் உள்ள உயிர்களை படைத்தவர்கள் என்றுஸ்ரீமத் பாகவதம் 8.8.16 குறிப்பிடுகிறதுஅண்டசராசரங்களை காக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருதொழில் என்று “பிரஜாபதியால்” வகுக்கப்பட்டுள்ளதுமனு ஸ்ம்ரிதி இல் (1.34) கூட உள்ளது.மகாபாரத்தில் கூட நாரத மக ரிஷி மூலம் குறிப்பு உண்டு..

4) சாம வேத தண்டய ஆரண்யகா மஹா பிராமணம் பற்றி கூறுகிறார். “யக்ஞம் பிரஜாபதிதேவாப்யாம் ஆத்மாநாம் க்ரித்வ சித்

கிறிஸ்தவர்களது விளக்கம்...

 அதற்கு இவர் கூறுவது “பிரஜாபதி” மனித குலம் மீட்பதற்கு தன்னையே பலி கொடுப்பார் என்கிறார்.அந்த பிரஜாபதி தான் ஏசு நாதர் மக்களுக்காக தன உயிரை கொடுத்தவர் என்கிறார்.

உண்மையான பொருள்

 இந்த வாசகம் முழுமையாக இல்லை. “யக்ஞம் பிரஜாபதி தேவாப்யாம் ஆத்மாநாம் க்ரித்வ சித்”.உதாரணம்நாம் ஒருவரிடம். “உங்களுக்கு கெட்ட காலம் போய் விட்டது” என்பதற்கு பதிலாகஉங்களுக்கு கெட்ட காலம்” என்ற பாதி வார்த்தையை மட்டும் கூறினால் என்ன பொருள் தரும்?அதனால் இதை நம்புவதற்கு இல்லைஇதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள 6)  படியுங்கள்.

5) புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் என்ற “பஜ கோவிந்தம்பாடல்

கிறிஸ்தவர்களது விளக்கம்...

மரணத்தை வென்ற ஒரே கடவுள் ஏசு நாதர் தான் என்றார்இந்த பகுத்தறிவை என்ன வென்றுசொல்வது.

உண்மையான பொருள்

இதற்கு முன்பு இவர் கூறிய விளக்கத்தில் “பிரஜாபதி” மனித குலத்திற்காக இறப்பான் என்று கூறி விட்டுஅப்படியே அதற்க்கு முரண்பாடான ஒரு பதில் மிகவும் வேடிக்கையாக உள்ளதுஇதிலிருந்து என்னதெரிகிறதுஇவர் கூறிய “சாம வேத தாண்ட்ய ஆரண்யகா மஹா பிராமணம்” பற்றிய கருத்து சுத்தபொய் என்பது உண்மையாகி விட்டது.

6) தேத்ரிய ஆரண்யகா” பற்றி கூறினார். “சர்வ பாப பரிஹார ரத்த ப்ரொக்ஷனம் அவசியம்.தத் பரமாத்னேன புண்ய தான பலியகம்

கிறிஸ்தவர்களது விளக்கம்... 
பாவத்திலிந்து விடுதலை பெற ரத்தம் சிந்த பட வேண்டும்அந்த ரத்தத்தை பரமாத்மாதான் சிந்தவேண்டும் என்றார்அதனால் ரத்தம் சிந்தி இறந்த ஏசுதான் கடவுள் என்கிறார்கடவுள் தான் பலியாகவேண்டும் என்கிறார்.

உண்மையான பொருள்

 “பரமாத்நேன” என்பதற்கு அர்த்தம் பரமாத்மாவிற்கு என்பது தானே தவிர பரமாத்மாவே இல்லை.இதன் விளக்கம் என்னவென்றால் பாபத்தை போக்க “பரமாத்மாவிற்கு” மிருகங்களை ஹோமத்தில் பலிகொடுப்பார்கள்வேத காலத்தில் அப்படி ஒரு சம்ப்ரதாயம் உண்டுமந்திரங்கள் மூலமாக மிருகங்களைமூர்சயாக்கி விடுவார்கள்அதனால் அதற்கு உணர்ச்சிவலி எதுவும் இருக்காது.

இந்த விஷயத்தை அப்படியே திரித்து பரமாத்மாவே பலி ஆவார் இறந்து போவர் என்று கூறுவதுஅபத்தம்மகா முட்டாள்தனம்கர்மம்மாயை என்ற சுழற்சியில் சிக்குவது ஜீவாத்மா தான்பராமாத்மாஅல்லஅப்படி இறந்தால் அவர் பரமாத்மாவே அல்ல.

7) இறுதியாக “ப்ருஹதாரன்யக உபநிஷத்” — I.III.28.

அசதோமா சத்கமைய
தமசோமா ஜ்யொதிர்கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமைய

இதன் உண்மையான பொருள் “இருளிலிருந்து வெளிச்சத்திற்குவெளிவந்து உண்மையானபரமாத்மனை அறிய பிறப்புஇறப்பு என்பதில் இருந்து விடு படுவோம்”.


எனவேஇதிலிருந்தே எளிதாக அறியலாம்வேதஉபநிஷத்துக்கள  குறிப்பிடும் புருஷ என்பதுபகவான் நாரயணரை குறிப்பிடுகிறது !  இயேசுவை அல்ல ! எனவேமேலே கூறியது தவறு எனஅறியலாம்

No comments:

Post a Comment