Tuesday, October 2, 2018

சீமான்-சைமன் அடிக்கும் கூத்துகள்

கடந்த 150 ஆண்டுகளாய் கடந்த நடந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் நிரூபித்து விட்டன இஸ்ரேல் பகுதியில் மக்கள் குடியிருப்பு மிக மிகக் குறைவு.  எபிரேயர்கள் கானானிய நாடோடிகள்- ஆடு மாடு மேய்ப்போர் காட்டுமிராண்டிகள் இவர்களே அங்கு வாழ்ந்தவர்கள்.
 ரோமர் காலத்தில் தான் கிரேக்கர்கள் நாகரீகம் வந்தது கிரேக்க கதைகளை காப்பியடித்து பல புனையப்பட்டது.
இதிலேயே பழைய ஏற்பாடு கதைகள் என இஸ்ரேல் துளிகள் கூறிவிட்டது இசுரேலில் எவ்வித இறைவன் வழிபாடு வரவே இல்லை எந்த ஒரு நபி அல்லது தீர்க்கதரிசி மூலம் இறைவன் பேசவே இல்லை என்கிறது இஸ்ரேல் இயக்குனர் பைபிள் தோண்டப்படுகிறது என்பதில் ஆனால் வேசித்தனமாய்  
 மதம் மாற்ற சீமான்  சைமன் அடிக்கும் கூத்துகளை காணுங்கள் 
                                         

\
19 ஆண்டுகளாக வீட்டை ஏமாற்றி வந்த சீமான்! கோர்ட்டுக்கு சென்று மீட்ட பெரியவர்! வைரலாகும் முகநூல் பதிவு
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு வளசரவாக்கத்தில் பெரிய வீடு ஒன்று உள்ளது. அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அந்த வீட்டை ஆக்கிரமித்து குடியிருந்து வந்ததாகவும், அவ்வீட்டின் உரிமையாளர் வீட்டைக்காலி செய்யச்சொல்லி கோர்ட் படிகளில் ஏறிப் போராடியபோதும் முறைப்படி மீட்க முடியாமல் தவித்து வந்ததாகவும் செய்திகள் நடமாடின.
அப்பெரும் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், கோர்ட் தீர்ப்பு பெரியவருக்கு சாதகமாக வந்ததை சீமான் வீட்டைக்காலி செய்து வெளியேறிவிட்டதாகவும் அப்பெரியவரின் வக்கீல் முகநூலில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று இரவிலிருந்து வைரல் ஆகிவரும் அப்பதிவு இதோ; ’தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில் 19 ஆண்டுகாலமாக நுழைய முடியாமல் பரிதவித்த பெரியவரின் நிம்மதி பெருமூச்சை இன்று கண்டேன்.
ஆனந்த கண்ணீரோடு, அவரது இடத்தில் அங்குமிங்கும் நடந்து பார்த்து பரவசம் அடைந்தபோது என் கண்களும் கலங்கியது.
இத்தனை ஆண்டுகாலமாக 4500000 ற்கு மேல் வாடகை பாக்கி, பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல்.
ஒருவழியாக இன்று என்னால் அதற்கு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தனைக்கும் சீமான் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல.
உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குனராக தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் .
வாடகை நிர்ணயம் செய்த வழக்கில் வெற்றி, வீட்டை காலி செய்ய சொன்ன வழக்கில் வெற்றி, மேல்முறையீடு வழக்கில் வெற்றி, தீர்ப்பை செயல்படுத்தும் வழக்கிலும் இன்று இறுதி வெற்றி.
இன்று இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து, மனம்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான். 

19 ஆண்டுகளாக வாடகை கூட தராமல் வீட்டை ஏமாற்றி வந்த சீமான்! கோர்ட்டுக்கு சென்று மீட்ட பெரியவர்! வைரலாகும் முகநூல் பதிவு

https://tamil.asianetnews.com/politics/old-man-recover-his-house-from-naam-tamilar-seemaan-pg06li


















No comments:

Post a Comment