Wednesday, October 24, 2018

கிறிஸ்துவ சுவிசேஷம் அறிவிக்கும் கூட்டங்கள் பற்றிய காணொளி


கிறிஸ்துவ சுவிசேஷம் அறிவிக்கும் கூட்டங்கள் பற்றிய காணொளி

இணையத்தில் வந்ததை பகிர்கிறோம்.

மத்தேயு சுவிசேஷத்திலேயே இந்தக் கூத்துகள் உண்டு. 

மத்தேயு 28:1 ஓய்வு நாளுக்குப் பிறகு மறுநாள் வாரத்தின் முதல் நாள் அன்று அதிகாலை மகதலேனா மரியாளும், மரியாள் எனப் பெயர் கொண்ட மற்றப் பெண்ணும் இயேசுவின் கல்லறையைக் காணச் சென்றார்கள். அப்பொழுது மிகத் தீவிரமான பூமி அதிர்ச்சி உண்டானது. வானத்திலிருந்து இறங்கி வந்த ஒரு தூதன் கல்லறையை மூடியிருந்த பாறாங்கல்லை உருட்டிக் கீழே தள்ளினான். பின் அத்தூதன். அப்பாறாங் கல்லின் மீது அமர்ந்தான். மின்னலைப் போலப் பிரகாசித்த அந்தத் தூதனின் ஆடைகள் பனி போல வெண்மையாயிருந்தன. கல்லறைக்குக் காவலிருந்த ரோமன் போர்வீரர்கள் தூதனைக் கண்டு மிகவும் பயந்துபோனார்கள். பயத்தினால் நடுங்கிய போர்வீரர்கள் பிணத்தைப்போல பேச்சு மூச்சற்றவர்களானார்கள்.   

தூதன் பெண்களைப் பார்த்து,, “பயப்படாதீர்கள். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட இயேசுவை நீங்கள் தேடுகின்றீர்கள் என்பதை நானறிவேன். 

பெண்கள் அப்படியே இருக்க பயிற்சி பெற்ற  ரோமன் போர் வீரர்கள்  மட்டும் செத்தது  போலே மயங்கி விழுந்தனராம். 

என்னே பொய்கள்.

                                  




No comments:

Post a Comment