Sunday, May 31, 2020

திருக்குறளை இழிவு செய்யும் கிறிஸ்துவ திராவிட கூட்டணியும் பரப்ப உதவும் வேசி ஊடகங்களும்

 தினமலர் மே.24 2020வாரமலரில் அந்துமணி என்ற பெயரில் படித்ததில் கேட்டதில் பிடித்தவை என எழுதும் கட்டுரையில் ஏற்படுத்திய 69ல் வெளிவந்த புத்தகத்திற்கு இப்போது விளம்பரம் கொடுக்கிறார். அந்த புத்தகம் சாந்தோம் கத்தோலிக்க சர்ச் பெரும் பணத்தில் தேவநேயப் பாவாணர் கீழான ஒரு பெரும் கிறிஸ்துவர் குழு எழுதியவற்றை சிஎஸ்ஐ சர்ச் கீழான தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் உதவி விரிவுரையாளர் மு.தெய்வநாயகம் பெயரில் வெளிவந்தது. திருக்குறளை கீழமை செய்ய கிறிஸ்துவ-திராவிடக் கூட்டணியின் முதல் வெளிப்படை நூல் அது.
நாம் அந்துமணி ஆசிரியர் படித்ததில் பிடித்தது என்பதை பார்ப்போம்

1. பலியிடல் கூடாது – திருக்குறள்
ஏசு பிறப்பின் போது பறவை கொலைப் பலி தரப்பட்டது,  ஏசு மரணமே விவிலியக் தெய்வ கதாப்பத்திர கர்த்தருக்கு மிருகக் கொலைபலி கொடுக்க  வந்தபோது மரண ரோம் ஆட்சியில் கைது ஆகி மரண தண்டனிஅயில் ரோமன் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் தொங்கி இறந்தார் என்பது கதை.
கிறிஸ்துவம் பொருத்தவரை ஏசுவின் மரணம் நரபலி எனப்படும், அதாவது இந்த பூமியில் மனிதன் இறக்க காரணம் ஆதாம் செய்த பாவம், ஏசு ரோமன் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் தொங்கி இறந்தமையால் ஆதாம் பாவம் போனதாம் எனக் கதை, ஆனால் ஏசு சீடர் உட்பட எல்லோருமே மரணம் அடைவது அந்த ஏசு ரோமன் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் மரணதண்டனையில் செத்தமை வெற்று பாவி மனிதன் என நிருபிக்கும்.  

2.மதுவை யாவரும் நீக்க வேண்டும் 
யோவான் சுவி கதையில் ஏசு தண்ணிரை சாராயம் ஆக்கிட மேரி மக்களுக்கு பரிமாறினார் எனக் கதை. ஏசுவின் உடம்பு ரத்தம் என சாராயம் ஊற்றி இன்றும் சர்ச்களில் பாதிரியாகளால் தரப்படுகிறது. ஏசு தன்னைப் பற்றி கூறுகையில் மக்கள் தன்னை பெருந்தீனிக்காரன் மற்றும் மொடாசாராயக் குடியன் என்பதாக சுவிசேஷக் கதை

3. மறு பிறவி இல்லை – திருக்குறள்
வள்ளுவர் கடவுள் வாழ்த்தின் பிறவிப் பெருங்கடல் கடக்க இறைவன் திருவடி பற்றினால் மட்டுமே என்றார். பிறவி பெருங்கடல் என்றால் என்ன

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழித்தல் போலும் பிறப்பு
அவா- ஆசை அது தூண்ட நாம் செய்யும் செயல்களே மீண்டும் பிறக்க வைக்கும் விதை
மனிதன் இந்த வாழ்க்கையில் ஆசைப் படவேண்டும் எனில் மீண்டும் பிறவாமை என்பதே, மற்ற எல்லாம் கிடைக்கும்.
கற்று முயற்சி செய்து இறைவனின் மெய்ப்பொருளைக் காண்பது மீண்டும் பிறக்காது மீண்டு இப்பூமியில் பிறக்காத வழியினை அறியவே.
மீண்டும் பிறப்பு எனும் பேதைமையை நீக்க வீடுபேறு எனும் சிறப்பான நிலை அடைய இறைவன் என்ற செம்பொருளை இறைவன காண்பதற்கே அறிவு
திருவள்ளுவர் மறு பிறவி இல்லை என ஒருவர் சொன்னால் அவரது அறிவைதான் சந்தேகிக்க வேண்டும் 

4. தகாத மோகம் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று – திருக்குறள்
பைபிள் கதைப்படி ஏசுவை தாவீது ராஜா மகன் எனப்படும், பைபிள் கதையில் தாவீது ராஜ திருமணமான 3 பெண்களை அபகரித்து கணவர்களை கொன்றது உள்ளது, மத்தேயு சுவிசேஷக் கதைப்படி தாவீது ராஜா யூத வீரன் உரியாவின் மனைவி பெத்சாபாள் உறவில் பிறந்த சாலமோன் வரிசையில் தான் ஏசு பிறந்தர், ஏசு எப்படி பெருந்தீனிக்காராகவும் சாராயம் மொடாக் குடியரோ அது போலே பல பெண்கள் அவரோடு சுற்றினர் என உள்ளது, ஆனால் உறவு பற்றி குறிப்பு இல்லை, தாவீது குமாரன் என பிறன் மனைவியை அபகரித்த ஏசுவைப் போற்றி வள்ளுவர் பெயரை சொல்வது கூட கேவலம், பிறன்மனை நோக்கா பேராண்மை என்பது வள்ளுவம்.
தேவநேயப் பாவாணர் முன்னிலையில் கருணாநிதி குடும்ப 



தெய்வநாயகம் பெயரில் ஆன இந்த முயற்சிக்கு பின்பலமாய் இருந்தது 20ம் நுற்றாண்டில் திருக்குறளிற்கு உரை என பல அறிஞர்களும் போட்டி போட்டு எழுதிய முறையற்ற உரைகளே காரணம். 
திருக்குறளை இழிவு செய்யும் கிறிஸ்துவ நூலிற்கு கருணாநிதி அணிந்துரை கொடுத்தமையை விடவும் அவர் உரையால் வள்ளுவத்தை இழிவு செய்தது அதிகம், எனவே அந்த அணிந்துரையால் பயன் இல்லை.  

1969: “திருவள்ளுவர் கிருத்துவரா?” வெளியிடப் படுகிறது. மு.கருணாநிதி “மதிப்புறை” அளித்துப் பராட்டுகிறார்.
டேவிட் சாலமன் (Dr. David Solomon) 16 பக்கங்கள் கொண்ட “அகத்தியர் ஞானம்” என்ற கையழுத்துப் பிரதியை வீ.ஞானசிகாமணிக்கு கொடுக்கின்றார்11.
1970: “ஐந்தவித்தான் யார்?” வெளியிடப்படுகிறது. கே.அப்பாதுரை, தன்னுடைய முன்னுரை “ஆற்றல் சான்ற ஆராய்ச்சி ஏடு” என்ற தலைப்பில் கொடுக்கிறார்! அணிந்துரை அளித்தது ஆ.சத்தியசாட்சி!
1971: வான் எது?
1971 நீத்தார் யார்?.
1972: சான்றோர் யார்?
ழு பிறப்பு-?
திருக்குறளிற்கும் கிறிஸ்துவத்திற்கும் தொடர்பே இல்லை.
ஏசு சபை பாதிரியாரும் லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவரான பேராசிரியர் மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J.  திருக்குறளில் கிறித்தவம் என கட்டுரை திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக் கழக திருக்குறள் மாநாட்டில் படித்தார். 
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை.

ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93  திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974, Edited by Dr.N.Subbu Reddiyar

இரண்டாம் உலக தமிழ் மாநாடு நடந்த போது திருக்குறளை அதிகம் ஆய்வு செய்வது பக்தி மடங்கள் என்பதை மாற்ற குறள் பீடம் என தமிழக பல்கலைக் கழகங்கள் இணைந்து அமைத்ததில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் திருக்குறளீன் சமயம் என்பதை ஆராய் இலங்கையில் சைவராய் பிறந்து கிறிஸ்துவராய் மதம் மறியிருந்தவர் நேர்மையான ஆய்விற்கு பெயர் பெற்ற புலவர்.செல்வி.காமாட்சி சீனிவாசன் செய்திட அவர்"திருக்குறளும் விவிலியமும், குறள் கூறும் சமயம் மற்றும் குறள் கூறும் சமுதாயம் என 3 நூல்கள் தந்த பேரறிஞர். பைபிளை ஆய்வு செய்கையில் கிறிஸ்துவம் மனிதக் கற்பனை என அதை விட்டார் என்கிறது நூல் பதிப்பாசிரியர் செய்தி.

குறள் கூறும் சமயம் நூலில் புலவர்காமாட்சி சீனிவாசன்-  மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது."  – குறள் கூறும் சமயம் பக்கம்-216

1974ல் ஏசு சபை பாதிரியாரும் லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவரான பேராசிரியர் மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம் ஆய்வுக்கட்டுரை தந்து குறள்பீடம் வள்ளுவர் கிறிஸ்துவர் இல்லை என்ற போதும் சர்ச் திராவிஷத் துணையோடு மு.தெய்வநாயகத்திற்கு முனைவர் பட்டமும் வாங்கப்பட்டது- விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம்- ஒப்பாய்வு என குப்பைக்கு முனைவர் பட்டம் 1985ல் வழங்கவும் பட்டது, ஆனால் அதைக் கொடுத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-அந்த முனைவர் ஆய்வு கையேடு தகுதி அற்றது என சுற்றறிக்கையும் விட்டது
”இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க “விவிலியம்-திருக்குறள்-சைவசித்தாந்தம் ஒப்பாய்வு” எனும் நூலின் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’. என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. மேலும் அது “ஆராய்ச்சி நூலல்ல” என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது.”

தெய்வநாயகம் பெயரில் தேவநேயப் பாவாணர் கீழான குழு செய்த மோசடி முனைவர் பட்டம் வந்த நிலையிலும் இன்னுமொரு நடுநிலை கிறிஸ்துவ அறினர், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  துணை முதல்வரும் தமிழ் உயர் ஆய்வுத்துறை தலைவர் பேராசிரியர்.ப.ச.ஏசுதாசன்-எழுதிய  திருக்குறளும் திரு விவிலியமும்(2000CE) நூலில்
திருவிவிலியக் கருத்துக்களைத் தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல.  
திருவள்ளுவர் கிறித்தவரா நூல் தொடர்ந்து தேவநேயப் பாவாணர் குழு தெய்வநாயகம் பெயரில் மேலும் 5 நூல்கள் கருணாநிதி ஆட்சி ஆசியோடு வெளிவந்தன, 20ம் நூற்றாண்டு திராவிஷ உளறல் பொருள் கொண்ட உரைகள் கொண்டு திருக்குறளை கிறித்தவம் என்றிட துணிந்தனர்; தேவநேயப் பாவாணர் முன்னிலையில் கருணாநிதி குடும்ப முரசொலி சேர்ந்து 2 நாள் மாநாடு 1972ல் சென்னை தேனாம்பேட்டையில் 6தலைப்பில் 6புலவர் என வழக்காடுமன்றம் நடந்ததாம், எல்லா குழுவிலு 2 - 3 கிறிஸ்துவர், 1௨ நாத்திக திரவிஷர் என நடந்த முறையே பார்வையாளரில் தமிழர் முகம் சுளிக்க, பாவாணர் மற்றும் நடத்திய சர்ச் எல்லாருமாய் இந்த மாநாடு பற்ற்ய செய்திகளை முழுமையாய் மறைத்தனர். மாநாடு வரவேற்பு குழுவில் இருந்த புலவர் என்.வி.கலைமணி 2005ல் மலேசியா திருக்குறள் மாநாட்டு போட்டி கட்டுரையாகவும், பின் தன் நூலிலும் எழுத திருக்குறள் கிறிஸ்துவமாக்கும் கூட்டணியில் பாவாணர் பங்கு வெளிவந்தது.

1972 மாநாடு திராவிஷ உரையாளரால் கிறிஸ்துவப் பொருள் செய்தல், அவர்களைப் போலவே என்பதால் பெரிய அளவில் கண்டிக்க இயலவில்லை

திராவிஷக் கிறிஸ்துவக் கூட்டணி 
மோசடி முனைவர் கையேட்டிற்கு மதிப்பு தர சென்னை பல்கலைக் கழகத்தில் சாந்தோம் சர்ச் காசில் உருவாக்கப்பட்ட "தமிழ் கிறிஸ்துவத் துறை" தலைவராக முனைவர் கு.மோகனராசுவை நியமிக்க செய்தனர். மோகனராசு திருக்குறள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் எனினும் ஒஉர் முழுமையான் திராவிஷ நச்சுக்களின் அடிமை, அவர் தலைமையில் 2 கருத்தரங்குகள் நடக்க    

ஆனால் நாம் மேலும் பார்த்தால் தெய்வநாயகம் பெயரில் மேலும் 5புத்தகங்கள் அடுத்த 3 வருடத்தில் வருகிறது, தேவநேயர் திருக்குறள் மரபுரை என மிகவும் கீழ்த்தரமான் சொற்களால் தமிழரின் தொல்குடி அந்தணரையும், பரிமேலழகரையும் நாகரீகமற்ற நச்சு சொற்களால் ஆங்காங்கே திட்டும் ஒரு மனிதத்தன்மையற்ற உரை, பல இடங்களில் உரை நன்றாய் இருப்பினும், அடிப்படி நச்சுப் பொய்கள் எனும் கிறிஸ்துவ மதவெறியால் அது எடுபடாமல் போனதும் உண்மை.

ஆனால் நாம் மேலும் பார்த்தால் தெய்வநாயகம் பெயரில் மேலும் 5புத்தகங்கள் அடுத்த 3 வருடத்தில் வருகிறது, தேவநேயர் திருக்குறள் மரபுரை என மிகவும் கீழ்த்தரமான் சொற்களால் தமிழரின் தொல்குடி அந்தணரையும், பரிமேலழகரையும் நாகரீகமற்ற நச்சு சொற்களால் ஆங்காங்கே திட்டும் ஒரு மனிதத்தன்மையற்ற உரை, பல இடங்களில் உரை நன்றாய் இருப்பினும், அடிப்படி நச்சுப் பொய்கள் எனும் கிறிஸ்துவ மதவெறியால் அது எடுபடாமல் போனதும் உண்மை. 1972ல் பாவாணர் மேற்பார்வையில்
சிலபல அறிஞர் கலந்து கொள்ளவில்லை, எல்லாஆஅறு குழுவிலும் 2 கிறிஸ்துவர் 1 நாத்திகர் என அமைத்ததும் சிலபலர் வராத நிலையில் மேலும் தங்கள் நச்சை வழிமொழிவோரை போட பார்க்க வந்த தமிழர் பலர் வருத்தமாய் கூச்சலிட திருவள்ளுவர் காலத்தை செயற்கையாய் பின் தள்ளி =எனவே வள்ளுவர் தோமா கால்த்திற்கு முன்பானவர் எனவே இந்த விவிலியம்-குறள் பொருத்தி பார்த்தல் தேவையற்றது என முடிக்கிறார், வள்ளுவத்தில் கிறிஸ்துவத்திற்கான அடிப்படை கொள்கை ஒன்று கூட இல்லை என கிறிஸ்துவ மதவெறியர் தேவநேயர் சொல்லவில்லை.

 கிறிஸ்துவ ஏசு சபை பாதிரியும் லயோலா கல்லூரி தமிழ் துறை தலைவரான பேராசிரியர் S.J.ராஜாமாணிக்கம் திருக்குறள் கிறித்தவம்  இல்லை என்றும் மு.தெய்வநாயகம் ஆய்வு முறைகள் மோசடியானவை எனவும் கட்டுரை.

 

பேராசிரியர்-  முனைவர் ப.ச. ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்-
திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)

திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள எல்லப் பட்டங்களும் ஏசுவின் பைபிள் கதைகளுக்கு சற்றும் பொருந்தாமை இங்கு காணலாம்



“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

  முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL


திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம் அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர்.
 சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.
எனவே தான் திருக்குறள் மீது மதிப்பு கொண்டு நேர்மையான ஆய்வாளர் நூலை இங்கு தந்துள்ளோம்பேராசிரியர்-  முனைவர் ப.ச. ஏசுதாசன் - திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு) எழுதிய நூல்-
திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)
திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள எல்லப் பட்டங்களும் ஏசுவின் பைபிள் கதைகளுக்கு சற்றும் பொருந்தாமை இங்கு காணலாம்

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

  முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

That is New Testament – the books of Christianity has nothing in common with KuraL

திருவள்ளுவ்ர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம் அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர்.
 சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.
எனவே தான் திருக்குறள் மீது மதிப்பு கொண்டு நேர்மையான ஆய்வாளர் நூலை இங்கு தந்துள்ளோம்

புலவர் கலைமணி - தன் நூல் திருக்குறள் சொற்பொருள் சுரபி 2006ல் பதிட்டார். 




இதில் உள்ள கிறித்துவப் பிரிவுகளின் ஒற்றுமை என்ன தெரியுமா? நூல்களை எழுதியவர் CSI கிறித்துவர். அந்த நூல்களைப் புத்தகங்களாக்க உதவியர் - அப்போது சென்னை நகர ரோமன் கத்தோலிக்கர் ஆர்ச் பிஷப்பாக இருந்த அருளப்பா என்பவர், திருவள்ளுவரைக் கிறித்துவராக்க பணம் செலவு செய்தது, சென்னை எல்டாம்சு சாலையில் இயங்கும் கிறித்துவக் கலைத் தொடர்பு நிலையம் இயக்குநர் அருட்திரு சா. சுவிசேஷ முத்து, பி.டி., எம்.டி.எச். அவர்கள். இவர் ப்ராட்டஸ்டண்டு கிறித்தவர்.
திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவுக்கு விடை கண்டிட, இரண்டு நாட்கள் மாநாடு சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிறித்துவக் கலையரங்கில் மே மாதம் 3,4 நாட்களில் 1972-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
திராடவிட மொழி நூல் புலமையில் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தவரும், தனித்தமிழ் இயக்கத் தலைவராக விளங்கியவரும், திருக்குறளுக்கு மரபுரை எழுதியவரும், கிறித்துவ மூதறிஞருமான பண்டித ஞா. தேவநேயப் பாவணர். இந்த இரண்டு நாள் மாநாட்டுக்குச் சிறப்புத் தலைவராக அமர்ந்தார்.


வள்ளுவத்தின் வேர் கடவுள் நம்பிக்கை.

கல்வி கற்பதின் பயன் நிறைவான அறிவின்னர் உலகின் தொடக்கமான இறைவன் திருவடி பற்றவே- அந்த இறைவன் திருவடியைப் பற்றினால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிக்கடலை கடக்க இயலும்.
திராவிட நச்சுக் கயமை உரைகளின் சான்று
மு.கருணாநிதி உரை- வாலறிவன் என்பதை தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் குறள் 10- இறைவன் என்பதற்கு -தலையானவனாக இருப்பவன்

நாட்டின் அரசிற்கு வள்ள்வம் கொடுக்கும் அடிப்படையும் - பண்டைய முதல் உரையான மணக்குடவர் உரையும்
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை
மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் 560: கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை:பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.  

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல்.
மணக்குடவர் உரை:
இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்.
மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362:அவாவறுத்தல்
மணக்குடவர் உரை:வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338:நிலையாமை
மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது. 

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.  குறள் 36: அறன்வலியுறுத்தல்.
அறத்தைச் முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு வரும் பிறவிகளும் துணை ஆகும்.




யூத பைபிள்படி பலி கொடுப்பது எனில் இஸ்ரேலின் தெய்வ காதாபாத்திரம் கர்த்தர் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் யூத ஆலயத்தில் லேவியர் ஜாதி தலைமைப் பாதிரி பாதிரி கூடார வாசலில் கொடுத்தால் மட்டுமே பலி.


 பைபிள் கதையில் எகிப்தின் இஸ்ரவேலர்கள் குழந்தைகளை விட்டு, எகிப்தின் அப்பாவி குழந்தைகளை மட்டும் படுகொலை செய்த இஸ்ரேலின் தெய்வம் யாவே கர்த்தர் கதாபாத்திரத்திற்கு ஆண்டுதோறு பஸ்கா பலி தர ஏசு வந்தபோது மரண ரோம் ஆட்சியில் கைது ஆகி மரண தண்டனிஅயில் ரோமன் கிரிமினலாய் அம்மணமாய் தூக்கு மரத்தில் தொங்கி இறந்தார் என்பது கதை. ஏசு மரணமே விவிலியக் கதாப்பத்திர கர்த்தருக்கு மிருகக் கொலைபலி கொடுத்தார் என

மத்தேயு 5:19  “ஒருவன் மோசே சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனை ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான்.





No comments:

Post a Comment