Sunday, August 26, 2018

கால்டுவெல் விழாவில்- சாராய ஆறு- தமிழரைப் பிரிக்க நச்சுக் கக்கியவர்

வள்ளுவர் பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் இல்லாதது நாடு என்றார், வள்ளுவர் பயன்படுத்தா சொல் "தமிழ்".
 வாழ்நாள் முழுவதும் தமிழை இழிவு செய்தவர் ஈ.வெ.ராமசாமி, தமிழ் சனியன் - அதை அழிக்கவே திராவிடம் என்றார். தமிழின் உன்னதமான இலக்கியங்களான கமப்ராமாயணம், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் இவற்றை திராவிடம் எனும் பெயரால் பழித்தவர்கள் ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி.


ஒற்றை தொன்ம புத்தகம் கீழ், பாசீச இனவெறி தூண்டும் பைபிள் கீழ் மக்களை அடிமைபடுத்தும் நச்சுப் பிரிவினைக்கு வேசித்தனமாய் பாதிரிகள் பயன்படுத்திய ஆயுதம் மொழி. திராவிடம் என்ற சொல் தென்னிந்தியர் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டது, அந்தணரில் ஒரு பிரிவினர் பெயர் திராவிட் எனக் குடும்பப் பெயர் இன்றும் தொடர்கிறது (ராகுல் திராவிட் மற்றும் பேராஅசிரியர் அமணி திராவிட்). அந்தணர், பார்ப்பனர் தமிழின் மூத்த தொல்குடி என சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் கூற, வள்ளுவரும் நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டும் எனவும் அரசனின் சென்கோல் அந்தணர் வேத - தர்ம சாஸ்திரங்களுக்க்கு அடிப்படையாய் ஆட்சி நடத்த வேண்டும் என்பார்.

பைபிள் தொன்ம நூலில் உள்ள கதைகள் அனைத்துமே கற்பனை கட்டுக் கதை என இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல், மற்றும் பல பன்னாட்டு பல்கலைக் கழக தொல்லியல் துறை பேராசிரியர் நூல்களும் சொல்கின்றன.

உலகில் கல்வி பரவலாய் இருந்தது பாரதத்தில் தான், 2000 ஆண்டுகள் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாய் இருந்த பாரதத்தில் இருந்த்டு கிறிஸ்துவர் கொள்ளை அடித்து சென்றது 600 லட்சம் கோடிகள், செயற்கை பஞ்சத்தால் படுகொலை செய்தது 10 கோடி மக்களை.  
https://www.facebook.com/kuttralamsaral/posts/1852090701553559
நெல்லையில் நேற்று -பைந்தமிழ் மன்றம் பெயரில்- பாளையங்கோட்டை CSI கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில்


 

  
 கிறிஸ்தவ பாதிரி கால்டுவெல் புகழ்பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது
அன்னை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை தரம் தாழ்ந்து பேசிய *வய்யிர முத்து*
மோகன் சி. லாசரஸ் ஆல் கிறிஸ்தவர் என அடையாளம் காட்டப்பட்ட *வைகோ* ஆகியோர் பேசினர்.
என்ன பேசினார்கள் எப்படி பேசினார்கள் கால்டுவெல் அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்ததை, மதிப்பிற்குரிய நாடார் சமூகத்தை வந்தேறிகள் என திருநெல்வேலி கெசட்டில் கால்டுவெல் எழுதியதை எல்லாம் பேசினார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும்
நிகழ்ச்சி முடிந்து சரக்கு பாட்டிலுடன் சிற்றுண்டி டப்பா குப்பைகள் எல்லாம் எதிரில் நேருஜி திடலில் கொட்டி நல்லாயிருக்கும் மைதானத்தை அசுத்தப்படுத்தியது தான் மிச்சம்
CSI நூற்றாண்டு மண்டப கிறிஸ்தவ நிர்வாகிகளுக்கு வாசலில் உள்ள குப்பையை தொட்டியை கடந்து
சுவற்றை தாண்டி நேருஜி கலையரங்க மைதானத்தில் குப்பையை வீச தெரிகிறது
ஆனால் சுற்றுபுற சுகாதாரம் என பாதிரிகள் கலெக்டருடன் சுத்தம் செய்வது போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு திண்பண்டங்கள் சென்னையிலிருந்து வந்துள்ளது.
வய்யிரமுத்தோ வைகோ வே கூட்டத்திற்கு ஆள் சேர்க்க கைக்காசு போட்டு வாங்கி வந்திருப்பார்களோ என சுத்தம் செய்தவர்கள் நகைச்சுவையாக பேசிகொண்டது உண்மையாக கூட இருக்கலாம்.
கடைசியில் கிறிஸ்தவ பாதிரி துதி பாடிய கிறிஸ்தவர்கள் அல்லாத கிறிஸ்தவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியால் மைதானத்தில் வீசி எறிந்த மது பாட்டில்களையும் குப்பைகளையும் சுத்தம் செய்தது
 வைரமுத்துவின் பித்தலாட்டங்கள்

 
வந்தேறிகளின் போலி திராவிடத்தின் முப்பாட்டன்களின் முகவரி :
ராபர்ட் டி நொபிலி 1606 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்து வந்தேறியவன்,
பூ நூல் தரித்து ஏழைகளை ஏமாற்றி மதம் மாற்றியவன்,
வீரமாமுனிவன் என்ற இந்து பெயரில் கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி 1700 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்து வந்தேறியவன்,
1709 ஆம் ஆண்டு சீகன் பால்கு என்பவன் ஜெர்மனியில் இருந்து வந்தேறியவன்,
1796 ஆம் ஆண்டு எல்லீஸ் துரை என்பவன் ஜெர்மனியில் இருந்து வந்தேறியவன் ,
1814 ஆம் ஆண்டு யுரோனிஸ் அடிகள் என்பவன் ஜெர்மனியில் இருந்து வந்தேறியவன்,
1838 ஜி யு போப் என்பவன் இங்லாந்தில் இருந்து வந்தேறியவன் ,
1838 கால்டுவெல் என்பவன் அயர்லாந்தில் இருந்து வந்தேறியவன்
அனைத்து வந்தேறிகளும் மத மாற்ற வந்தவர்கள்தான் , இவர்களில் சற்று மாறுதலாக பிரிவினையை உருவாக்கியவன் தான் கால்டுவெல் என்பவன்,
கால்டுவெல் இந்தியாவுக்கு மத மாற்று நற்செய்தி சொல்ல வந்தவன்தான் ; இறைப் பணிக் கழகத்தின் தூதுவன்தாம்; கிறிஸ்தவ சமயம் பரப்பும் நோக்கத்தைத் தலை மேல் சுமந்தவன்தாம்.
மலர்க்காட்டைக் முள் காடாய் மாற்றுவதுபோல், சமயத்தை ஏற்றிப்பிடிக்கப் போலி திராவிடம் என்ற இனவியல் தத்துவத்தை இமயத்தில் ஏற்றிவைத்த கதைதான் கால்டுவெல் , அது தான் போலி திராவிடம்
இந்த நூற்றாண்டில் அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தைகளான பிரிவினை திராவிடம் - இன உணர்வு - விடுதலை - சுயமரியாதை - தனித்தமிழ் இயக்கம் - தமிழ் - தமிழர் என்ற அனைத்து நெருப்புக்குமான மூலப்பொறி கால்டுவெல்லின் மூளையிலிருந்தே மூண்டது,
அது மட்டுமின்றி
தமிழர் சமயம், தனித் தமிழ், இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை இயக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தமிழ் அரசு, முதலிய கருநாக தோட்ட இயக்கங்களுக்கும், பிரிவினை எழுச்சிகளுக்கும், பிரிவினை கோரிக்கைகளுக்கும் , கால்டுவெல் என்ற கிறிஸ்தவ பாதிரியாரது ‘மொழியியல்’ இந்து வெறுப்புரைகள், தோற்றுவாயாக இருந்தன என்பது உண்மைக்குப் புறம்பாகாது,
கிறித்துவ மத மாற்றி, வந்தேறி கால்டுவெல் என்பவனால் தோற்விக்கபட்டதே கிறிஸ்தவ திராவிடம்
தெற்கத்திக் காற்று ‘ஆமென்’ சொல்கிறது. அல்லது முழுவதும் சொல்ல வைக்க வேண்டும். இதுவே இவர்களின் நோக்கம்,
இதில் வேடிக்கை என்னவெனில், வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்கும் மத வெறி கூட்டங்கள் , தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்தி கொண்டு, உண்மையான தமிழனை வந்தேறிகள் என்கிறார்கள்...!!
அகத்தியனும், இளங்கோவனும், தொல்காப்பியனும், கம்பனும், வள்ளவனும் எழுதிய உண்மையான தமிழில் திராவிடம் இல்லை,
ஆனால் எங்கிருந்து வந்த வந்தேறி நாய்கள் திராவிடம், ஆரியம், என்ற பிரிவினையை உருவாக்கி மதம் வழர்க்க அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்,
உண்மையான தமிழனே விழித்து கொள்
அல்லது வீழ்த்த படுவாய்...!!
Image may contain: 1 person, beard
Karthik Kumar
7 hrs





No comments:

Post a Comment