Sunday, August 5, 2018

தமிழ் மரபை சிதைக்கும் கிறிஸ்துவ மதவெறியும், கயமைப் புலவர்களும்

 தமிழர் பண்டைய சங்கத் தொகை நூல்கள் முழுக்க கடவுள் நம்பீகை  உள்ளது, அந்தணர்கள் பண்டை தொல் காப்பியக் குடி என்கையில் தமிழின் மூத்த குடி அந்தணர் என்பது தெளிவாகும்.
திருவள்ளுவரின் திருக்குறளில் அரசர் பிராமணர்களின் ஹிந்து வேத - தர்ம சாஸ்திரங்களிற்கு அடிப்படையாய் ஆள வேண்டும் என்கிறார்.  25க்கும் மேற்பட்ட குறள்களில் ஹிந்து தெய்வங்கள் பெயர் உள்ளது.
திருவள்ளுவரின் மிகத் தொன்மையான் சிலை 14ம் நூற்றாண்டினது -மயிலாப்பூரில் அகழ்வாய்வில் கிடைத்தது - பூனூலுடன் பிராமணனாய் காட்டுகிறது.
திருக்குறளின் காலம் 9ம் நூற்றாண்டின் ஆரம்பம் என்பதை தமிழ் ஆய்வாளர்கள் ஏற்று வருகின்றனர்., முதலில் எழுந்த உரை சமணர் மணக்குடவர் உரை, வள்ளுவருக்கு 100 ஆண்டு பின் வாழ்ந்தவர் தான். ஆனால் தமிழராய் குறள் சமணத்திற்கு முரணாய் உள்ளவற்றை அப்படியே உரை எழுதினார்.



பித்ருக்கள் வழிபாடு - வேத - தர்ம சாஸ்திரங்கள்படியே அரசன் ஆள வேண்டும், அரசர் கொடுங்கோலானால் பிராமணர் வேதம் மறப்பர்  என வள்ளுவர் கருத்தை உரை ஆக்கினர்,

19ம் நூற்றாண்டில் இந்தியக் கல்வியை அழித்தால் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்ய இயலும்; கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய இயலும், என கிறிஸ்துவப் பாதிரிகள் ஆங்கிலக் கல்வியை (மெக்காலே கல்வி) திணித்தது. அனைத்து கிராமங்களிலும் பரவலாய் பெரும்பாலன மக்களும் பயன்படுத்திய திண்ணைக் கல்வி மூலம் இந்தியாவில் 29% அதிகமானோர் கல்வி பெற்று இருந்தனர்; 1947ல் கிறிஸ்துவ ஆங்கிலேயர் வெளியேறும்போது 17% மக்களே கல்வி கற்றவர்கல்; தற்போது 74%(2011 குடிமதிப்புபடி, தற்போது 80% தொட்டுள்ளது) எனவும், உலகில் கணினி இயக்கத்தில் உலகின் மிக முக்கியமான இடத்தை இந்தியர் ஆக்கிரமித்தும் உள்ளனர்.
கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியின் மோசமான ஆட்சியில் செயற்கை பஞ்சங்களால் 10 கோடி இந்தியர் கொல்லப் பட்டனர், இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து சென்றது 600லட்சம் கோடிகள்.
மதச் சார்பின்மை எனும் பெயரில் கல்வியில் நேர்மையற்ற பொய்கள் - கிறிஸ்துவர் மதவெறியில் கிளப்பிய ஊகங்கள் இன்றும் உள்ளன. ஆரியர் - திராவிடர் எனும் மண்ணிற்கு வெளியிலிருந்து வந்தோர் என பிதற்ற்குகிறது.
கிறிஸ்துவ பைபிள் முழுக்க மனிதக் கற்பனை கட்டுக் கதை என தொல்லியல் நிருபித்தவை கல்வியில் கிடையாது, இனவெறி கொண்டு திரிந்து - தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனத் திரிந்து ரோம் ஆட்சிக்கு எதிரான கலகம் தூண்டியவராய் அம்மணமாய் தூக்குமரத்தில் தொங்கி செத்த ஏசுவைப் பற்றி கற்பனை கட்டுக் கதை புனையல்களே சுவிசேஷம் எனக் கிடையாது.
இந்திய - தமிழ் தொல் இலக்கியங்களை பொது நோக்கில் பார்க்க வேணுமாம். திருக்குறளில் வேதம் - பிராமணர்களை குறிக்கும் சொல்களை நூல் - அரிஞர் என மாற்றியும் உள்ளனர்.




திருவள்ளுவர் மிகத் தெளிவாய் பல நூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்ல அறங்களை கூறுபவர் த்ரிஉவள்ளுவர் குறளீள் 200க்கும் மேற்பட்ட குறட்பாக்கள் நேரடியாய் வடமொழி நூல்கள் மொழி பெயர்ப்பாய் உள்ளது என்பது பல்வேறு உரையாசிரியர்களும், அறிஞர்களும் காட்டி வருவதே; இவை மனுஸ்ம்ருதி, பகவத் கீதை, மஹாபாரதம் மட்டுமின்றி பௌத்த , சமண நூல்களில் இருந்தும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார். தமிழ் அரசர்கள் அற நூல் எனக் கொண்டது வடமொழி நூல்கள் தான் என்பதை சிலப்பதிகாரமும், கல்வெட்டுகளும் தெளிவாய் உரைக்கின்றன.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (322)
உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது!

19ம் நூற்றாண்டில் இந்தியக் கல்வியை அழித்தால் மட்டுமே தொடர்ந்து ஆட்சி செய்ய இயலும்கிறிஸ்துவ மதமாற்றம் செய்ய இயலும், என கிறிஸ்துவப் பாதிரிகள் ஆங்கிலக் கல்வியை (மெக்காலே கல்வி) திணித்தது. அனைத்து கிராமங்களிலும் பரவலாய் பெரும்பாலன மக்களும் பயன்படுத்திய திண்ணைக் கல்வி மூலம் இந்தியாவில் 29% அதிகமானோர் கல்வி பெற்று இருந்தனர்; 1947ல் கிறிஸ்துவ ஆங்கிலேயர் வெளியேறும்போது 17% மக்களே கல்வி கற்றவர்கல்; தற்போது 74%(2011 குடிமதிப்புபடி, தற்போது 80% தொட்டுள்ளது) எனவும், உலகில் கணினி இயக்கத்தில் உலகின் மிக முக்கியமான இடத்தை இந்தியர் ஆக்கிரமித்தும் உள்ளனர்.
கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியின் மோசமான ஆட்சியில் செயற்கை பஞ்சங்களால் 10 கோடி இந்தியர் கொல்லப் பட்டனர், இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்து சென்றது 600லட்சம் கோடிகள்.
மதச் சார்பின்மை எனும் பெயரில் கல்வியில் நேர்மையற்ற பொய்கள் - கிறிஸ்துவர் மதவெறியில் கிளப்பிய ஊகங்கள் இன்றும் உள்ளன. ஆரியர் - திராவிடர் எனும் மண்ணிற்கு வெளியிலிருந்து வந்தோர் என பிதற்ற்குகிறது.
கிறிஸ்துவ பைபிள் முழுக்க மனிதக் கற்பனை கட்டுக் கதை என தொல்லியல் நிருபித்தவை கல்வியில் கிடையாது, இனவெறி கொண்டு திரிந்து - தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனத் திரிந்து ரோம் ஆட்சிக்கு எதிரான கலகம் தூண்டியவராய் அம்மணமாய் தூக்குமரத்தில் தொங்கி செத்த ஏசுவைப் பற்றி கற்பனை கட்டுக் கதை புனையல்களே சுவிசேஷம் எனக் கிடையாது.
இந்திய - தமிழ் தொல் இலக்கியங்களை பொது நோக்கில் பார்க்க வேணுமாம். திருக்குறளில் வேதம் - பிராமணர்களை குறிக்கும் சொல்களை நூல் - அரிஞர் என மாற்றியும் உள்ளனர்.

திருவள்ளுவர் மிகத் தெளிவாய் பல நூல்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள நல்ல அறங்களை கூறுபவர் த்ரிஉவள்ளுவர் குறளீள் 200க்கும் மேற்பட்ட குறட்பாக்கள் நேரடியாய் வடமொழி நூல்கள் மொழி பெயர்ப்பாய் உள்ளது என்பது பல்வேறு உரையாசிரியர்களும், அறிஞர்களும் காட்டி வருவதே; இவை மனுஸ்ம்ருதி, பகவத் கீதை, மஹாபாரதம் மட்டுமின்றி பௌத்த , சமண நூல்களில் இருந்தும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார். தமிழ் அரசர்கள் அற நூல் எனக் கொண்டது வடமொழி நூல்கள் தான் என்பதை சிலப்பதிகாரமும், கல்வெட்டுகளும் தெளிவாய் உரைக்கின்றன.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.   (322)
உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல்அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது!

இந்திய அரசு வள்ளுவருக்கு ஸ்டாம்பு விடுகிறோம் படம் தாருங்கள் என்றவுடன் வரையப்பட்ட படத்தில் பூனும் இருக்கவேணும் என அறிஞர் சொல்ல, மேல்துண்டு போட்டு மறைக்கப்பட்டதாம். ஆயினும் இப்படத்திலும் வள்ளுவர் ஒரு முனிவர் தோற்றம் உண்டு; ஆனால் கிறிஸ்துவ மதவெறி பிடித்த தேவநேயப் பாவாணருக்கு அது பிடிக்கவில்லை, அதை மாற்றி திருவள்ளுவரை கிறிஸ்துவர் என மோசடியாய் சர்ச் பணத்தில் புனைந்த நூலைப் பாராட்டி தேவநேயன் எழுதியது. தொல்லியல் மிகத் தெளிவாய் பைபிள் கதைகள் கட்டுக் கதை என நிருபித்துவிட்டது- சுவிசேஷக் கதையில் ஏசு ஒரு இனவெறியர், பாசீச சிந்தனையாளர் - இதை பாவாணர் சொல்லவே இல்லை..
1972ள் ஒரு பெரும் திருக்குறள் மாநாடு நடந்தது - அதில் வள்ளுவர் கிறிஸ்துவர் இல்லை- அப்படியான ஆய்வுகள் தேவையற்றது எனத் தீர்ப்பு கொடுத்து அந்த மாநாட்டைப் பற்றி செய்தி எங்கும் பதிக்காமல் பாவாணர் பார்த்துக் கொண்டார். ஆனால் சர்ச் + பாவாணர் கூட்டணி மேலும் தொடர்ந்து பல நூல் வெளியிட்டது. பின் சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை ஆரம்பித்து அதில் சுவிசேஷக் கதை நாயகர் ஏசு சீடர் தோமோ போதனையில் உருவானது தான் திருக்குறள் - குறளிலிருந்து உருவானது தான் சைவ சித்தாந்த என உளறல் முனைவர் பட்டம், கொடுத்த பன்னாட்டு தமிழ் நிறுவனம் பின் இது ஆய்வு நூல் இல்லை எனவும் மறுப்பு அறிக்கை வெளியிட்டது, ஆனால் மேலும் பல முனைவர் பட்டங்கள் அள்ளி வீசப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் சிலை ஒரு முனிவர் போல் உள்ளதை மாற்றி ஒரு கிறிஸ்துவ பள்ளியில் பெங்களூர் குண எனும் சாமுவேல் குணசீலன் திறந்த சிலை.
சர்ச் தான் உளறலிற்கு ஆதரவாய் உள்ள தமிழ் புலவர் கொண்டு தொல்காப்பியர் சிலை திறந்தது- நாம் சில தொல்காப்பியர் என தமிழ் மரபில் உள்ள நூல் அட்டை போடுகிறோம்.

 இங்கே தமிழ் பாரம்பரியம்படி பிராமணரான தொல்காப்பியர் திரணதூமக்னி என இயற்பெயர் கொண்டவர் சிலை என தொல்காப்பியரையும் தமிழையும் இழிவு செய்கின்றனர்.


இவர்தான் திருவள்ளுவர் என்று தமிழக அரசு ஒரு படத்தினை அங்கீகாரம் செய்துள்ளது. இந்த படத்தினை வரைந்தவர் ஓவியர் வேணுகோபால் சர்மா. இவர் ஒரு கற்பனையில் தான் கண்ட கேட்ட செய்திகளின் அடிப்படையில் இப்படித்தான் வள்ளுவர் இருந்திருப்பார் என்ற யூகத்தில் படம் வரைந்தார். இந்த படம் அங்கீகாரத்திலும் ஒரு  பின்னணி உண்டு.. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஒரு விழாவில் ( 16,ஜனவரி,2011 ) அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது :



கட்டுரை எழுத உதவியவை:


No comments:

Post a Comment