Friday, July 15, 2022

உலகம் படைத்த வரலாறு- பைபிள், குர் ஆன் கதைகள் கூறுவது

உலகம் படைத்த வரலாறு- பைபிள், குர் ஆன் கதைகள் கூறுவது

கர்த்தர் உலகம் படைத்து  5772 வருடம் ஆகிறது.
பைபிள் எபிரேய காலெண்டரின் உலக படைப்பின்  5772 வருடம்  28.9.2011  தொடங்கியது.
http://en.wikipedia.org/wiki/Hebrew_calendar
   நபர்பிறந்தஆதாமிய வருடம்   வாழ்நாட்கள்இறந்தஆதாமிய வருடம்               
ஆதாம்
சேத்
ஏனோஸ்
கேனான்
மகலாலெயேல்
யாரேத்
ஏனோக்கு
மெத்தூசலா
லாமேக்கு
நோவா
சேம்
அர்பக்சாத்***
சாலா
ஏபேர்
பேலேகு
ரெகூ
செரூகு
நாகோர்
தேராகு
ஆபிராம்
---
130
235
325
395
460
622
687
874
1056
1556
1658
1693
1723
1757
1787
1819
1849
1878
1948
930
912
905
910
895
962
365
969
777
950
600
438
433
464
239
239
230
148
205
175
930
1042
1140
1235
1290
1422
987
1656
1651
2006
2156
2096
2122
2187
1996
2026
2049
1997
2083
2123

 

இவை ஆதியாகம புத்தகத்தில் 4, 5, 11, 21 & 25அத்தியாயங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
****பழைய ஏற்பாட்டில் இல்லாதபடிக்கு லூக்கா சுவியில் இவ்விடத்தில் ஒரு சந்ததியை உருவாக்கைப் புனைந்துள்ளார்.
லூக்கா 3.36 சேலா காயனாமின் மகன். காயனாம் அர்பகசாதின் மகன். அர்பகசாது சேமின் மகன். சேம் நோவாவின் மகன். நோவா ஆலாமேக்கின் மகன்.
நோவா வாழ்வுக்கு முன்பே மனிதனின் ஆயுள் 120 வருடம் என தேவன் சட்டம்- ஆதியாகம 6:3 ஆனால் அனைவரும் அதை மீறி உள்ளனர்.
தன் சட்டத்தை காப்பாற்ற முடியாத தேவன்.
நோவா காலத்தில் அதாவது BCE 2200 வாக்கில் உலகமே மூழ்க்கிய பிரளய வெள்ளம் வந்ததாம் பைபிள் விடும் புனையல்படி. அப்படி உலகமே மூழ்க்கிய வெள்ளம் வரவே இல்லை கடந்த 10000 வருடங்கட்கும் மேலாக.
https://prophetsofallah.tripod.com/prophets/id4.html

அல்லாஹ் படைத்த ஆறு நாட்கள். ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாக நீட்டிகொண்டுவிடுவார்கள். திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிக்கிழமைதான். 

http://theonlyquran.com/hadith/Sahih-Muslim/?volume=39&chapter=2

Chapter MCLV, The beginning of creation and the creation of Adam, Hadith No. 6707:

https://hadithcollection.com/sahihmuslim/sahih-muslim-book-39-giving-description-of-the-day-of-judgement-paradise-and-hell/sahih-muslim-book-039-hadith-number-6707
அல்லாஹ் களிமண்ணை சனிக்கிழமை படைத்தான்.மலைகளை ஞாயிற்றுக்கிழமை படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். உழைக்கும் உயிரினங்களை செவ்வாய்க்கிழமை படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்டஹன். மிருகங்களை வியாழக்கிழமை பரப்பினான். ஆதாமை வெள்ளிக்கிழமை படைத்தான். அதுவும் மத்தியானத்திலிருந்து இரவுவரைக்கும் படைத்துகொண்டே இருந்தான். என்று அபு உரைராவிடம் காககககே சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? – (41:9)

பூமியைப் படைத்த்தோடு நிற்கவில்லை ஆண்டவன். வானங்களையும் (ஆம், பன்மைதான்) படைத்துள்ளான். அதுவும் 7 வானங்கள்.

ஏழு வானத்தை படைக்க அல்லாஹ்வுக்கு இரண்டு நாள் – (41:12)
வானங்களையும், பூமியையும்,ஆறு நாட்களில் படைத்தான். – (25:59)

.உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.” – (இப்னு கஸீர்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள். https://www.islamkalvi.com/?p=118410

“நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்” என்று ஒரு ஹதீஸ் கூறுகிறது. ஆதம் முதல் மனிதன் நூஹ் (நோவா) என்பது ஆதமின் பத்தாம் தலைமுறை வாரிசு என வைத்து கொண்டால்,

No comments:

Post a Comment