Monday, July 27, 2020

மவுண்டு S.J.கோபால் எனும் பாதிரியார்.பவுல் கோபால் பின்னர் இப்ராஹிம் -இன்று இவர் குண்டர் சட்டத்தில்

Rama Ravikumar is with Imk Pablu.
உஷார்! உஷார்! உஷார்!
அனைத்து
இந்து இயக்கத்
தலைவர்களுக்கும், இந்து இயக்க ஆர்வலர்களுக்கும் தொண்டர்களுக்கும், ஆன்மீகப் பெரியோர்களுக்கும் சிவனடியார்களுக்கும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டி இந்த கடிதத்தை அனைவருக்கும் பகிர வேண்டி பதிவு செய்கிறேன்.
கோபால் பாதிரியார் "பால்"(Paul) ரெவரண்ட் பால் ,
முஸ்லிம்
இப்ராஹிம்,
கோபால் நபி
எஸ் .ஜே கோபால்,
மௌண்ட் கோபால் என்று "இந்து தமிழர் கழகம் மற்றும் "உலக இந்து புரட்சிப்படை" என்ற பெயரில் உலவும் போலி இந்து தலைவர் மவுண்ட் கோபால் என்கின்ற நபரைப் பற்றி தெரிந்து கொள்ளவும், காவல்துறை விசாரிக்க வேண்டியும் இந்தப் விழிப்புணர்வு பதிவு
********************************
சென்னை பட்டாபிராம் பகுதியை சார்ந்தவன் நான்.
கோபால் எனது பெயர்
எனது குடும்பம் இந்து பூசாரி குடும்பம்.
பெருமாள் சாமி வழிபாடு செய்வது எனக்கு பிடிக்காது. நான் ஏசுநாதரை ஏற்றுக்கொண்டு பாதிரியாராக மாறினேன். இயேசு சுவிசேஷம் ஜெபம் செய்தேன்.
பைபிளில் டாக்டர் பட்டம் பெற்றேன் .
என் பெயர்
ரெவரண்ட் "பால் "என்று சொல்கிறான்.
வீடியோ01  https://youtu.be/eGXvnPkofLQ
#கிறிஸ்தவ மதத்தில் இருந்து அல்லாஹ் ஒருவனே என்கின்ற அடிப்படையில் "இஸ்லாம்" மதத்தை_அல்லாவை ஏற்றுக் கொள்ள முஸ்லீம் இயக்க மூத்த தலைவர்
திரு பி. ஜெயினுலாபுதீன் பிஜே அவர்கள் முன்னிலையில் முஸ்லிமாக மாறிட, "கலிமா" சொல்லி இஸ்லாத்தை தழுவிக் கொள்கிறான்.
"இப்ராஹீம்" என்ற பெயர் மாற்றப்படுகிறது. வீடியோ 02.ஆதாரம்
பின்னர் நான் தான் நபி .
என் பெயர் "கோபால் நபி" என்று ஒருவிதமான கருத்து முரண் பிரச்சாரம் செய்கிறான்.                                                                                      வீடியோ01. https://youtu.be/KLNMSlUX1Oc 
 
                                                           வீடியோ 02. https://youtu.be/BIHwzNLK-GQ
                                            
                                                        வீடியோ 03. https://youtu.be/htKHRC7Q6wU

                                                          வீடியோ 04. https://youtu.be/3HooOLJco08

வீடியோ 05. https://youtu.be/K-ZOfC3OvTE
                                                          வீடியோ 06. https://youtu.be/s_0bpnLqBDo
                                                      
                                                          வீடியோ 07. https://youtu.be/1MxVAYGx7SE

வீடியோ 08. https://youtu.be/yb42QY5Jl_U

3 வது வேடம்
மூன்றாவது வேடமாக
"*மக்கள் முன்னேற்ற கழகம்"
என்கின்ற பெயரில் தமிழகத்தில் புதிய எழுச்சி உருவாக்கப் போகிறேன் என்று ஒரு வேடம் போடுகிறான்.
தான் பத்திரிகையாளர் சங்கங்களின் தலைவன் போலவும், தொலைக்காட்சி வைத்திருப்பதாகவும் மக்களிடமும், ஒருசில தலைவர்களிடம்அறிமுகமாகிறான்.
*பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டுவந்த இந்திய குடியுரிமை பதிவுச்சட்டம் சம்பந்தமாக தேசத்தில் பிரிவினையை தூண்டும் வந்தேறி ஆரிய வந்தேறி; கைக்கூலி அரசு மோடி என்று குடியுரிமை சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்று என்ற வகையில் பொய் பிரச்சாரம் செய்கிறான்.
வீடியோ ஆதாரம்  https://youtu.be/CJksQo-n5QM

""""""”"""""""""""""""""""""""""""""""""""”’"""''
"இந்து"
பிறகு "பாதிரியார்" "வேடம்" பிறகு
"இஸ்லாம்" மார்க்க "இப்ராஹிம்" வேடம்;
பிறகு
"மக்கள் முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் அரசியல் கட்சி.
மோடி எதிர்ப்பு பிரிவினையை அரசியல் பேசுதல் ,
கடந்து தற்பொழுது "இந்து தமிழர் கழகம்"மற்றும் "உலக இந்து புரட்சி படை" என்கின்ற பெயரில் முகநூலில் போலியாக கணக்கு தொடங்கி உள்ளான்.
முஸ்லிம் கிறிஸ்தவர்களுக்கும், திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம்... உள்ளிட்ட நபர்களுக்கு எதிரான நபர் போல பேசியும்,
தான் ஒரு "இந்து தலைவர்" போல இன்று வேஷம் போடக்கூடிய இந்த "கபட வேடதாரி" குறித்து முழுவிபரம் தெரிந்தவர்கள் கூறவும்.
அதுமட்டுமல்லாது அனைத்து இந்து இயக்கத் தலைவர்களின் மொபைல் எண்களுக்கு தானாகவே போன் செய்து இந்துக்களுக்கு பிரச்சனை நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டுமென்று பேசிக்கொண்டிருக்கிறான். என்றும் அறிய வருகிறோம்.
இந்து இயக்கங்களுக்கு ,கொள்கைப் பிடிப்போடு, பல இந்து இயக்க தலைவர்கள் தங்கள் "வாழ்நாளை" கொடுத்து எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் தேச பணி செய்து கொண்டு வரும் வேலைகளில் இதுபோன்ற போலி இந்து வேடம் போடக்கூடிய தலைவர்களால் என்ன ஆபத்து வரும்;
எதற்காக இந்த வேடம் இவன் போடுகிறான் என்பதை எச்சரிக்கை உணர்வோடு பார்க்க வேண்டி இருக்கிறது.
என் மதிப்பிற்குரிய அனைத்து இந்து இயக்க பொறுப்பாளர்களுக்கும்; இந்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் .
இந்த மவுண்ட் கோபால் என்கின்ற நபரை இந்து தலைவனாக நினைத்து உண்மை என நம்பி ஏமாந்து இணையக் கூடிய "இந்து உணர்வாளர்கள்" அனைவரும் இந்த நபரின் பழைய சரித்திரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே முழுக்க ஆவணப்படுத்தி இங்கே பதிவு செய்கிறோம்.
"Indhu Tamilar Kazhagam"
மற்றும்
"உலக இந்து புரட்சி படை"
8072690599 இந்த முகநூல் கணக்கு விபரத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுகிறோம்.
தமிழக காவல்துறை, தமிழக அரசு, உளவுத்துறை இந்த நபர் குறித்தான விபரத்தையும், என்ன நோக்கத்திற்காக இப்படியெல்லாம் இவர் செயல்படுகிறார் என்கின்ற பின்னணி குறித்தும் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மற்றும் இந்து இயக்க தலைவர்கள், துறவியர்கள், இந்து மடாதிபதிகள், இந்து இயக்க ஆர்வலர்கள், சிவனடியார்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் முகநூல் தளம் மூலமாக இவரோடு தொடர்பில் இருக்கும் அனைவரும் இவர் குறித்து முழுவிபரம் அறிய வேண்டி எச்சரிக்கை உணர்வோடு இந்த பதிவை பதிவு செய்கிறேன்.
இந்தப் பல வேடம் போடக்கூடிய "மௌண்ட்" கோபால் என்கின்ற நபருக்கும், இந்து தமிழர் கழகம் மற்றும் உலக இந்து புரட்சிப்படை என்கின்ற பெயரில் உலவும் இந்த நபருக்கும் நமது அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தாய் நாடு காக்கும் தாய் சமயம் காக்கும் பணியில் உண்மையாய் பயணிக்கும் அனைவரும் இந்த நபர் குறித்தும், இவர் போன்று மோசடியாக,
"இந்து தலைவர்கள்" என்று பொய்யாக
உலவிக் கொண்டிருக்கும் இன்னும்
ஒரு சில போலி நபர்கள் குறித்தும் தக்க ஆவணங்களுடன் அடுத்த பதிவில் பதிவு செய்கிறேன்.
******************************
இராம இரவிக்குமார்
இந்து தமிழர் கட்சி
நிறுவன
தலைவர்
96553_65696
86430_81430















No comments:

Post a Comment