Friday, July 31, 2020

திராவிட கீழ்த்தர சின்ன புத்தி தலைவர்களும் பெறாத மோசடி விருதுகளி அசிங்கக் கதைகளும்

திராவிடம் என்பது தமிழர் அல்லாத பணக்காரர்கள் கிறிஸ்துவ ஆங்கிலேயரிடம் பணிந்து மேலும் கொள்ளை அடித்த கும்பல். இந்ந்த கும்பலின் தலைமை ஈவெ.ராமசாமி நாயக்கர், இவர் தன் ஜாதி வெறியராக வாழ்ந்தார் என்பது கீழவெண்மணியின் தமிழ் பெண்கள்-குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்ற கோபால கிருஷ்ண நாயுடு என தன் ஜாதிக்காரர் பற்றிய அறிக்கைகளும், பின் தன் தன் சீடத் தெலுங்கர் அண்ணாதுரை, கருணாநிதி மூலம் விடுதலை பெற வழக்குகள் நடந்தவிதத்தில் அனைவர்கும் எளிதாகப் புரியும்.


ஒழிக, ஒழிக  என்று கோசமிட்டு, மக்களாக இருந்தவர்களை மதவெறியர்களாக உருவாக்கிவிட்டார்கள். அன்றும்,என்றும் பலனடைபவர்கள் அரசியல் வாதிகள்தான்.
பண்பட்ட இளையர்கள் ஒதுங்கிவிடுவார்கள்.
பாதிப்பு , அடிமட்டத்தில் உள்ள இளையர்கள் தான்.
நடுனிலையாளர்கள் வருத்தப்படுவதைத்தவிர வேரெதுவும் செய்ய முடியாது.



http://thamilkalanjiyam.blogspot.com/2019/07/blog-post_72.html

ஐ.நா பெயரில் திராவிட மலக் கழக மோசடிகள் - ராமசாமி நாயக்கருக்கு யுனஸ்கோ விருது


http://thamilkalanjiyam.blogspot.com/2020/03/blog-post.html
http://thamilkalanjiyam.blogspot.com/2020/07/blog-post_21.html

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ஜாதி வெறியரே    http://thamilkalanjiyam.blogspot.com/2019/09/blog-post_67.html 

ஈ.வெ.ரா- காங்கிரஸ்  கோவை  - ராமசாமி நாயக்கர் தன்னுடைய நாயக்கர் ஜாதிக்காரர்களுக்கு பதவி தரவில்லை என முக்கல் முனகல்

திருக்குறளை வாழ்நாள் முழுவதும் சிறுமை செய்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் https://youtu.be/H8456b4SqeE

ஈ.வெ.ராமசாமி நாயக்கர்  பண்பாடு, மனிதநேயமற்று கீழ்த்தரமான வகையில் பேசி வாழ்ந்தவர், ஈவெரா பேச்சு செயல் பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வர, ஈவெரா ஓடி ஒளிய, தீர்ப்பு ஈவெரா பேச்சு மடத்தனமானது  செயல் மூடத்தனமானது, இம்மாதிரி யார் செய்தாலும் தொடர்ந்தால் சட்டப்படி கைது-கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்  


தமிழின் பெயரால் பிழைப்பு 
நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக்காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடுதலை (16.3.67)
தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .
..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?
இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரியத்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.
இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்
பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்? 
சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்
தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? 
நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

https://youtu.be/H8456b4SqeE

No comments:

Post a Comment