Wednesday, September 25, 2024

பிராமி பூர்ஜ (Himalayan Birch) மரப்பட்டையில் எழுதும் பழக்கம் & பானை ஓடு

 இந்தியாவின் அனைத்து மொழிகளும் முதலில் எழுதியது பிராமி எழுத்துக்களில்.

பிராமி எழுத்துக்கள் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். அசோகர் கல்வெட்டில் எழுதும் பொழுது செய்யுள் மொழியான சமஸ்கிருதத்தில் எழுதாமல் அதன் வெகுஜன பேச்சு மொழி வழக்கு பிராகிருதத்தில் எழுதினார்
தமிழகத்தில் பனை ஓலையில் இலக்கியத்தை எழுதி பாதுகாத்தனர் அதற்கு முன்பு கற்க பானை ஓட்டில் எழுதியதை நாம் கீழடி, கொடுமணல், இலங்கையில் கண்டோம்
வடஇந்தியாவில் இமயமலை அருகே விளையும் பூர்ஜ (Himalayan Birch) மரப்பட்டையில் எழுதும் பழக்கம் இருந்ததனால் அதை அதில் கற்க எழுதி பழகயவை அடுப்பகல் போடுவர். இலக்கிய சுவடிகள் 1500 வருட தொன்மையான மர பட்டை சுவடிகள் நம்மிடம் உள்ளது .
ஓலைச்சுவடிகள் 300 வருடங்கள் தான் தாங்கும் அதுவும் கூட சில ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுத்து அதை முறையான பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு செய்ய வேண்டும்.
தமிழ் பிராமி, வட்டெழுத்து & தமிழ் எழுத்து எல்லாமே அடிப்படையில் சம்ஸ்கிருத மொழிக்காக உருவாக்கிய பிராமியைத் தழுவியதால் குறில் "எ- ஒ" எழுத்துகள் கிடையாது. தொல்காப்பிய சூத்திரமும் நெடில் ஏ & ஓ ஒலிக்கான எழுத்து மீது புள்ளி வைத்தால் குறில் எனவும், கது புள்ளி மருங்கியல் எனாறது. வீரமாமுனி எனும் ஜோசப் பெஸ்கி பாதிரி 17ம் நூற்றாண்டு சீர்திருத்தம் வரை இத்த நிலை.
தமிழுக்கு என தனி சிறப்பு மெய் எழுத்துகள் ".ழ ற & ன" மூன்றும் இறுதியில் வைக்கப் பட்டன
பானை ஓடுகளில் தப்பு நிறைய உள்ளபடி எழுதியதால் இங்கு பிராமி தோன்றியது என தன்னிச்சையாக கூறுபவர் பானைக் கீறல் பெயர்களில் பெருமளவு பிராகிருத பெயர் உள்ளதையும் - வட மொழி வர்த்தகரிடம் அவர் மொழி எழுத்தை தமிழுக்கு மாற்றுகையில் வந்த தவறு என்ற அறிஞர் கருத்தை நோக்கணும்

No comments:

Post a Comment