Sunday, September 7, 2025

பூண்டு, வெங்காயம் சாப்பிட்டவர் மசூதி - தர்கா உள்ளே தொழுகை செய்யக் கூடாது - அரேபிய நபி முஹம்மது

பூண்டு, வெங்காயம் சாப்பிட்டவர் மசூதி - தர்கா உள்ளே தொழுகை செய்யக் கூடாது - அரேபிய நபி முஹம்மது

வெள்ளைப்பூண்டு வெங்காயம் உண்பது பற்றி..

331– யார் இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம் என்று கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி-856: அப்துல் அஸீஸ் (ரலி)

332– ஒரு மனிதர் அனஸ் (ரலி) இடம் வெங்காயம் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) யார் அந்தச் செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறாரோ அவர் நம்மை நெருங்க வேண்டாம் அல்லது நம்முடன் தொழ வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

புஹாரி-855: ஜாபிர் (ரலி)

333– யார் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை விட்டு விலகி அவரது இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப் பட்டன. அது பற்றி நபி (ஸல்) அவர்கள் விபரம் கேட்ட போது அதில் உள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்ட போது நீர் உண்ணுவீராக! நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: )ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த ஒரு வயலைக் கடந்துசென்றார்கள். அப்போது மக்களில் சிலர் அதில் இறங்கி வெங்காயங்களை (பறித்து)ச் சாப்பிட்டனர். வேறு சிலர் சாப்பிட வில்லை. பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது வெங்காயம் சாப்பிடாதவர்களை (தம்மருகே) அழைத்தார்கள். மற்றவர்களை, அதன் வாடை விலகும்வரை (நெருங்கவிடாமல்) தள்ளி இருக்கச்செய்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 979.

வெங்காயம் - பூண்டு வாடை - மனிதர்களைப் போல அரேபியத் குர்ஆன் தொன்மக் கதை  அல்லாஹ் தெய்வத்தின் வானவர்களுக்கும் பிடிக்காது. எனவே பூண்டு, வெங்காயம் உண்டவர்கள் ஜீரணம் ஆகும் வரை அரேபியத் அல்லாஹ் தெய்வ கூட்டு தொழுகையில் வரக் கூடாதாம்  

வெங்காயம், பூண்டு, மசாலா எனக் கலந்த உணவை உண்டவர்கள் தொழுகை மறுத்தார் அரேபிய தொன்ம நபி என்பதை உண்மை இல்லை என செக் செய்த லின்க் படிக்காத #தமிழர்_விரோத_திமுக_கொத்தடிமை_யூடர்ன்

https://youturn.in/factcheck/claim-that-nonveg-and-masala-eaters-barred-from-mosque.html 

https://www.facebook.com/youturn.in/videos/1971474880358920/

https://onlinepj.in/index.php/narpanbukal/usual-habits/eating-drinking/poondu-vengayam-sappittu

#தமிழர்_விரோத_திமுக முருகக் கடவுளின் முதலாம் ஆறுபடைவீடு திருப்பரங்குன்ற விஷயத்தில் மதவெறி - பிளவு வாதம் என பல விஷயங்களை ஆதரத்தோடு கூறியதில் இதை மட்டுமே எடுத்து  தமிழர்_விரோத_திமுக கொத்தடிமை_யூடர்ன் குடுத்த ஆதார இணைப்படி அனைவரும் படிக்க வேண்டும். #உபிக்கள்_என்றால்_பக்கம்_21 என நிரூபித்த You Trun நன்றி

முழு வீடியோ காண https://www.youtube.com/watch?v=1iAig0Nrc3A


அரேபியத் தொன்மக் கதை அல்லாஹ் தெய்வ கதா பாத்திரம் நீங்கள் வணங்குங்கள், ஆனால் உலகைப் படைத்த கடவுளை வணங்கும் தமிழர் வழிபாட்டை சிதைக்க மதவெறி வேண்டாம் எனத் தான் அந்த முழு வீடியோ. அரேபிய தொன்மக் கதை முஹம்மதியர் அதிகமான ஜம்மு வைஷ்ணவி தேவி கோவில் பாதை முழுவதும் - மது, மாமிசம், புகையிலை தடை.
வெங்காயம், பூண்டு பச்சையாக, வேக வைத்தாலும் அதன் வாடை உங்கள் உடலில் தான் இருக்கும், மூல அரேபியில் இல்லாதபடி தமிழில் பிராக்கெட் பொய்களை அறிவுடையவர்கள் ஏற்கமாட்டார்கள்.
மனித நேயம் கொண்டு வாழுங்கள். பாசீச அரேபிய மதவெறி பயன் இல்லை

No comments:

Post a Comment