திருவள்ளுவ நாயனார் பாயிரம் என அமைத்து இயற்றும் இடைக் காலத்தினதால் கடவுள் வாழ்த்து அதிகாரத்தோடு தொடங்கினார்.
இந்திய மெய்யியல் ஞான மரபில் அறிவு - கல்வியின் முக்கியம் நோக்கி - அகர முதல எழுத்து எல்லாம் எனத் தொடங்கி- நம் கல்வியின் தொடக்கம் 'அ' எழுதி தொட்ங்கும், கற்பவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைகிறது, இந்த உலகம் இறைவனிடம் தொடங்கி, படைத்து விரிவாகி பரந்து உள்ளது என விளக்கி உள்ளார்
அடுத்த குறளிலேயே உலகைப் படைத்த தெய்வத்தை வாலறிவன் ( அனைத்து அறிவிற்கும் ஆனவன் - சர்வக்ஞர்) திருவடிகளைப் பற்றிக் கொள்ளவே நம் கல்வி என வள்ளுவம் உரைக்கின்றது
No comments:
Post a Comment