Saturday, June 20, 2015

தமிழ் நாட்டில் சங்க காலத்தில் கிறிஸ்துவர்கள்- பித்தலாட்டங்கள்- தோலுரிப்பு





திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் ஜோசப் கொலங்கோடன்-இவர் ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் புத்தகங்கள் எழுதியுள்ளவர். இவர் புத்தகம்–“The Historicity of Apostle Thomas”– 1993


தோமா கதைக்கு ஆதாரம் காட்ட, சிரியாவில் வாழ்ந்தவர்கள் தான் மணிமேகலை- ஆசிரியராம். கதை கட்ட அளவே இல்லையா?


//Any way Manimekhalai Gathai 27 describes the ‘Isanuvadigal ‘ of Vanchimanagar with strict monotheism, most likely a reference to the nascent Christian community.// Page -32.
நாம் கீழே அந்த மணிமேகலை வரிகளைக் காண்போம்.
27. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை
என்றவன் தன்னை விட்டு ‘இறைவன் ஈசன்’ என
நின்ற சைவ வாதி நேர்படுதலும்
‘பரசும் நின் தெய்வம் எப்படித்து?’ என்ன
‘இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க் 27-090

தோமா இந்தியாவில் மோசடிகள்- சுவிசேஷம் புனைந்த வழியிலேயே

No comments:

Post a Comment