Wednesday, June 3, 2015

வேதம் தமிழ் செய்த நாதன்


வடமொழியில் உள்ள நான்மறைகளும் சாதிகளைக் கடந்து அனைவருக்கும் படிக்கக் கிடைக்க வேண்டும் என விழைந்தார். எனவே அவற்றையும் அவற்றோடு தொடர்புடைய வடமொழிகள் நூல்களையும் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். இவர் தமிழில் 16 நூல்களையும், ஆங்கிலத்தில் மூன்று நூல்களையும் படைத்திருக்கிறார். அவற்றை ஜம்புநாத புஸ்தகசாலை என்னும் தன்னுடைய சொந்த பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார்.
நன்றி மா.வெங்கடேசன்

No comments:

Post a Comment