Friday, August 12, 2022

கொன்றைவேந்தன்- ஔவையார் எழுதிய) எனத் தலைப்பு, 3 வரி தவிர மீதம் வேறு ஏன் இந்த திராவிடியார் மோசடி

Jeganathan 

சிபிஎஸ்ஈ 2ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கொன்றை வேந்தன்( ஔவையார் எழுதிய) எனத் தலைப்பு, 3 வரி தவிர மீதம் வேறு ஏன் இந்த திராவிடியார் மோசடி


1. அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.
தெய்வத்துக்கு மாற்றாக சொல்வதால் ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
இவய்ங்களுக்கு ஆகாது அதனால தூக்கீட்டாய்ங்க. ஒருவேளை "தேவாலயம் தொழுவது" என இருந்தால் வச்சிருப்பாய்ங்களோ?

3. இல்லறமல்லது நல்லறமன்று.
இவய்ங்களோட அடிப்படைக் கொள்கைக்கே முரணானது. மேலும் இணைவி, துணைவி, துணைவியோட துக்கடா எல்லாம் சண்டைக்கு வந்துருமுல்ல.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வார்.
கழகத்தோட கொள்கைக்கே ஆகாதே.
5. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு.
இதச் சொல்லீட்டு ஊட்ல ஒதவாங்குறது யாரு.
6. ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்.
இதப் படிச்சிட்டு ஊரே அடிக்க வந்துட்டா...செய்யறதெல்லாம் மக்கள் விரோதச் செயலாச்சே. சொந்த செலவுல சூனியம் வச்சிப்பாகளா என்ன? அதனால இத மாத்தி எழுதீட்டாக:
"ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு."
உ.பி. எல்லாம் ஊக்கபானம் அருந்தினால், நிதிநிலை ஆக்கம் பெருமில்லையோ.
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
கவுண்ட்டிங் முக்கியம் அமைச்சரே. என்னத்தையாவது எழுதி ஏமாத்தி, ஓட்டு கவுண்ட்டிங் கொறையாம பாத்துக்கோணும்.
8. ஏவாமக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
தேர்தல் சமயத்துல கைல கால்ல விழுந்து ஓட்டுக் கேட்டத சொல்றாகளோன்னு இதையும் தூக்கீட்டாய்ங்க.
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு.
இது அடிப்படைக் கொள்கைக்கே ஆகாதே. சகோதரி சண்டைக்கி வந்துட்டா....
11. ஓதலின் நன்றே வேதியற்கு ஒழுக்கம்.
கட்சீல இருக்குற பாப்பாரப் பயலுக பூரா திருந்தீட்டா, பிறகு கணக்கு வழக்கெல்லாம் யாரு பாக்குறது?
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
இத தெரிஞ்சிக்கிட்டா கட்சியோட மீட்டிங்ல பேசறத எல்லாம் எவனாவது கேப்பானா?

13. ஆஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
அவனவன் காசு சேக்க ஆரம்பிச்சா, நம்ம கலெக்ஸன் என்னாகுறது?
அதனால் மூனுவரியை மட்டும் வச்சிட்டு மீதியை தூக்கியாச்சி.

No comments:

Post a Comment