Thursday, August 4, 2022

இறைவனை வணங்காத தலையில் உள்ள ஐம்பொறிகளால் பயன் இல்லை.

 கற்றதனால் ஆய பயன் - இறைவன் திருவடி தொழுவதற்கே

இறைவனை வணங்காத தலையில் உள்ள ஐம்பொறிகளால் பயன் இல்லை.


மூன்றாம் குலோத்துங்கன்.




குடவாயில், திருநள்ளாறு ,திருவலங்காடு,
குடந்தை திரிபுவனம் அருகே உள்ள திருவலங்காடு.
இருகரங்களும் கூப்பிய நிலையில், வாள் ஒன்றை மார்போடு அணைத்து அழகிய கற்படிமம். தலையின் மேல் திருவடிகள் இரண்டைச் சுமப்பதுபோல் அமைந்துள்ளது. இப்படிமம் மூன்றாம் குலோத்துங்கன் என்று குடந்தை சேதுராமன், S.r.பாலசுப்ரமணியன் மற்றும் நாகசாமி ஆகியோர் சான்றுகளுடன் விளக்கம் அளிக்கின்றனர்.














No comments:

Post a Comment