பாட்டுத்தொகை நூல்களான சங்க இலக்கியத்தில் மாமூலனார் பாடல்களில் நந்தர் ஆட்சி மற்றும் மௌரியர் பற்றிய குறிப்புகள் பற்றி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக வரலாற்று ஆய்வு நூல் தரும் தெளிவான விளக்கம்
தமிழ் களஞ்சியம்
Wednesday, February 11, 2026
Saturday, January 31, 2026
பட்டினப்பாலை இயற்றப்பட்ட மண்டபத்தைப் பாதுகாத்தான் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
தண்டமிழ் நாடன் என்று தன்னைப் பெருமையுடன் சொல்லிக்கொண்டவன் ராஜராஜன். தமிழ்த்திருமுறைகளைத் தேடி எடுத்து கோவில்களில் பாடச் செய்த மன்னன் ராஜராஜன்.
சங்கத்தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை இயற்றப்பட்ட மண்டபத்தைப் பாதுகாத்தான் மாறவர்மன் சுந்தரபாண்டியன். தமிழாபரணன் என்ற சிறப்புப் பெயரைக் கொண்டவன் நெடுஞ்சடைய பாண்டியன். தமிழுக்காக உயிரை அளித்தவன் பல்லவன் நந்திவர்மன்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களைப் போல தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் யாருமில்லை. அவர்களைத் தவிர்த்தால் தமிழ் வரலாறே இல்லை.
Subscribe to:
Comments (Atom)
