Monday, January 2, 2023

சங்க காலம் தொல்லியல் அடிப்படையில்- மற்றும் சங்கப் பாடல்களின் கதைகளும்

சங்க கால சேரமன்னர் சமண முனிவருக்கு பாறைக் குகை வெட்டிக் கொடுத்த பொஆ. 2ம் நூற்றாண்டு புகலூர் கல்வெட்டு

   சங்க கால சேர மன்னர்கள் வெளியிட்ட காசுகள்  

 

கல்வெட்டு காசுகளீல் உள்ள சங்க கால சேர மன்னர்கள் 

 ங்க கால சேர மன்னர்கள் பதிற்றுப்பத்து 5ம் பத்து மற்றும் சிலப்பதிகாரக் கதையில் கண்ணகிக்கு கோவில் எழுப்பிய சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188 -244 என வரலாற்று அறிஞர்களிடம் கருத்து ஒற்றுமை வருகிறது

நாம் வரலாறு தேடுகையில் இரண்டு பழைய கல்வெட்டுகளை மற்றும் ராமாயண, & சங்கப் பாடல் கதைகளை பலர் சுட்டுவதைக் காணலாம்

1. அசோகர் குஜராத் கிர்னார் கல்வெட்டு, 

2. ஒடிஸ்ஸாவின் கலிங்க அரசன் காரவேலன் கல்வெட்டு

3. அகநானூறு மற்றும் பல பாடல் பாடிய மாமூலனார்- நந்தர், மௌரியர் பற்றிய குறிப்புகள்

4. வால்மிகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் வானர அரசன் சுக்ரீவன் ஹனுமாருக்கு தேடும் வழி கூறுகையில் பாண்டிய, சேர, சோழர்கள் பற்றி கூறினார்  

அசோகர் தமிழகம் வரவே இல்லை, மைசூர் வரை வந்தவர் அங்கு சொன்னபடி பக்கத்தில் இருந்த அரசர் நாட்டிற்கு ஆரிய பௌத்தம் பரப்ப தூதர் அனுப்பியதைக் குறித்துள்ளார். இதில் உள்ள சோடா, பாடா சோழரையும் பாண்டியரையும் குறிக்கிறது என்றும், ஸதியபுதோ, கேதளபுதோ என்பது அதியமான், சேரர் என்பது அறிஞர் கருத்து

 

கலிங்க அரசன் காரவேலன் கல்வெட்டு அவன் பக்கத்து நாடு தாமிரலிப்தியைத் தான் குறிக்கும் என்பது தற்போது கருத்து ஒற்றுமை உள்ளது

  

கடந்த 50 ஆண்டுகளாய் வரலாறு என பெரிதும் பரப்பபட்ட செவி வழிச் செய்திகள் அடிப்படையில் கதை எழுதியவை சாலமோன் ராஜா தமிழகத் தொடர்பு மற்றும் தோமா இந்தியா கேரளா கொடுங்கல்லூர் வந்து இறங்கிய கதைகள் 
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் கூறுவது, பைபிள்படியாக யூதேயா, இஸ்ரேல் என்பவை நாடுகளாகவே இல்லை, சிறு மக்கள் கூட்டம் மட்டுமே என்கிறார், சாலமன் ஜெருசலேமில் ஆலயம் கட்டவே இல்லை
இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல் "The Bible Unearthed:   பக்கம் 2 The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.
பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.
அடுத்தது புதிய ஏற்பாடுக் கதை நாயகன் ஏசு சீடர் தோமா இந்தியாவில் கொடுங்கல்லூர் வந்து பிரச்சாரம் செய்தார், மார்கபோலோ தமிழகம் வந்தார் எனக் கதை

தோமா நடபடிகள் நூல் கதையில் ஏசுவோடு ஒரே பிரசவத்தில் ஒட்டிப் பிறந்த தோமோ மரண தண்டனையில் வீரர்களால் கொல்லப்பட்டது பாலைவன நாட்டில், தமிழகம் என்றுமே பாலைவனம் இல்லை

மார்கபோலோ தமிழகம் வஉரகை என்பது சீனாவோட் சேர்ந்த பயணம், அது வரலாறு அறிஞர்களால் மறுக்கப் படுகிறது
கேரளத்தின் கொடுங்கல்லூர் பொஆ.800 வரை மக்கள் குடியேற்றம் இல்லாமல் கடலுக்கு அடியில் இருந்தது எனத் தொல்லியல் உறுதி செய்துள்ளது
வால்மீகி இராமாயணத்தில் சோழ, பாண்டிய என கிஷ்கிந்தா காண்டத்தில் உள்ளது ,  அதே இராமாயணத்தில் சீதையக் காணும் முன்பு ராவணன் அரண்மனை அருகே சைத்திரியம் கண்டார் என உள்ளதில் சைத்திரியம் என்பது பௌத்த விஹாரம் எனவே குறிக்கும், (குபேரன் தோட்டம் எனும் மொழிபெயர்ப்பு மழுப்பல்)
அசோகர் கல்வெட்டில் சோடா - பாட என்பதன் மாற்றமும், சைத்திரியம் என்பதும் இவை ராமாயண இன்றைய வடிவம் அசோகருக்கு பிற்காலம் என்பது தெளிவாகும்

கல்வெட்டு - காசுகள் கிடைக்கும் முன்பே பல அறிஞர்களும் மொழியியல் அடிப்படையில் குறித்த காலங்களே தற்போது உறுதி ஆகி உள்ளது. 

பரிபாடல் - 11ம் பாடலில் உள்ள வானியல் குறிப்புகள்படி அது பொஆ. 634  ஜூன்.17ம் தேதி குறிக்கிறது என்றார் எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை, அவர் நூல்கள் தான் இன்றும் இந்தியாவின் அனைத்து கல்வெட்டு குறிப்புகளை காலம் குறிக்க பயன்படுவது
நம்மிடம் இன்று வரை கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகளின் ([பொமு200-பொஆ500) மொழிநிலை தொல்காப்பியத்திகு முன்பானது
பரிபாடல் பிறகு மேலும் நெகிழ்ச்சி கொண்டது கலித்தொகை, இவ்விரு வகை இலக்கியத்திற்கு இலக்கணம் தந்த தொல்கப்பியம் கலித்தொகை காலம் பின்பு தான். திருக்குறள் அதன் பின்பு, திருக்குறளை கூறும் சிலப்பதிகாரம்- மணிமேகலை இவற்றின் மொழியியல் கூறுகள் மேலும் மாற்றம் உறுதி செய்துள்ளது.

இத்தோடு ஆரியத் திராவிடர் இனவாதக் கோட்பாட்டைக் கூறுவோர் மறைப்பது, கால்டுவெல் ஆய்வுப்படி தமிழ் ஸ்கைத்திய மொழிக் குடும்பம் அதே போல ஹார்வர்டு பேராசிரியர் ஆய்வும் தமிழ் மொழி மற்றும் மொழி பேசுவோர் அன்னிய வந்தேறிகள், கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள் என்கின்றனர். 

சங்க இலக்கிய மன்னர்கள் காலம் என்பது பொமு 50 முதல் பொஆ 550 வரை என்பதை எதிர்ப்போர் தங்கள் புராண நம்பிக்கை அடிப்படையில் தான் என்பதை மார்க்சிஸ்டு அறிஞர் தெளிவாகக் கூறுவார்.

சங்க இலக்கிய மொழிநிலை பற்றிய பெறும் ஆய்வு 4 நூள் தொகுப்ப் ஆகும் அதன் முன்னுரை

அதே போல சொல்லை உடைத்து வேர் சொல் என்ற ஊகன்க்களை மொழியியல் அறிஞர்கள் ஏற்பதே இல்லை, அவை வெற்று கற்பனையே

No comments:

Post a Comment