Tuesday, August 27, 2019

திருக்குறளை வாழ்நாள் முழுவதும் சிறுமை செய்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர்
வள்ளுவன் ஒரு பார்ப்பான், அவன் சொன்னதெல்லாம் பார்ப்பானியம் என அவர்களின் பெரியாரே சொல்லும் வீடியோ இது
திருகுறளையும் மற்ற இலக்கியங்களையும் பெரியார் பழித்தும் இழித்தும் சொன்ன வார்த்தைகள் இவை
திருகுறளை புறக்கணிக்க வேண்டும் என சொல்கின்றார் பெரியார், இவர்களோ திருகுறளை ஆய்வு செய்கின்றார்களாம்
பெரியார் சொன்னதை மீறி செய்வதுதான் இவர்களின் பெரியாரிய கொள்கைகள் போல....
எந்த புத்தகத்தில் படித்தார்களோ தெரியாது, பரிதாபம்
அவனுகளும் அவனுக பெரியார் கொள்கையும்..
அடேய் பெரியார் வள்ளுவன் ஒரு பார்ப்பான் என சொன்னபின்புமா திருகுறளை ஆய்வு செய்கின்றீர்கள்?
பார்பானியத்தையா வளர்க்கின்றீர்கள்? தெரிந்துதான் செய்கின்றீர்களா?
வள்ளுவன் முட்டாபயல் என சொல்வது உங்கள் அறிவாசான், அதனால் அந்த முட்டாபயல் வள்ளுவனின் குறளை தூர எறியுங்கள்

No comments:

Post a Comment