Sunday, October 19, 2025

திருவள்ளுவர் காவி தான்

க. அன்பழகன் எழுதிய தமிழர் திருமணமும் இனமானமும் என்ற நூல்  நூலாகும். இந்நூலை பூம்புகார் பதிப்பகத்தாரால் 1993இல் வெளியிடப்பட்டது


மூலத்தில் திருவள்ளுவர் காவி நிறம். 

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதே புத்தகத்தில் அதே அட்டை வெள்ளை உடை.பாழ் நெற்றி படம்.
 
டிஜிட்டல் யுகத்தில் இப்படி என்றால் அந்தக் காலத்தில்?.

மூல நூலில் இல்லாதபடி நாசிய நாத்தீக மதவெறி திராவிடியார் ஏன் இப்படி தமிழர் பண்பாட்டு வேர்களை  சிதைக்க வேண்டும்

No comments:

Post a Comment