Thursday, October 3, 2024

திருக்குறளும் மனிதப் பிறப்புகளும் சனாதன அறவழி வீடுபேறும்

திருவள்ளுவர் ஒரு முழுமையான ஆத்திகர் 
ஒருவன் கற்கும் கல்விக்கு தொடக்கம்  அகரம் எழுதி   தொடங்குவது போலே இந்த உலகம்-  பரம்பொருள் எனும் பிரம்மத்தினால் படைக்கப்பட   இறைவன் முதலாகத் தொடங்கியது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.       குறள் 1:   கடவுள் வாழ்த்து.
அகர முதல எழுத்து எல்லாம் எனில் (குறள்-392) -நாம் கற்கும் அனைத்து அறிவும்- அவை நம்மோடு எப்போதும் எத்தகைய கேடு(குறள்-400) தாடி இருக்கும்

ஒருவன் கல்வி கற்பதன் இறுதிப் பயன் என்பது அனைத்து அறிவுக்கௌமான இறைவன் திருவடிகளை பற்றிகொள்வதற்கே இல்லாது வேறு எதற்கு
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
 குறள் 2: கடவுள் வாழ்த்து.

No comments:

Post a Comment