Wednesday, November 28, 2018

திருவண்ணாமலை நாச்சிபட்டு கிறிஸ்துவ குழந்தை இல்லங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்.


கிறிஸ்துவ குழந்தை இல்லங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - காப்பக பெண் உரிமையாளர் கைது

காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி லூபன் குமார், அவரது மனைவி மெர்ஸிராணி, மணவாளன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலையில் நாச்சிபட்டு என்ற பகுதியில் மெர்சி என்ற குழந்தைகள் காப்பகத்தில் 13 மற்றும்14வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காப்பகத்தின் உரிமையாளர் ரூபன்குமார், மனோகரும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட காப்பகத்தின் டீன் மெர்சியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்

அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக வந்த தகவலை தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி வருவாய்த் துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள்  காப்பகத்திற்கு சென்று நேரடியாக ஆய்வு நடத்தினர்.


http://www.dinamalar.com/video_main.asp?news_id=156924&cat=33





A private children’s home in Tiruvannamalai was shut down on .. 

No comments:

Post a Comment