Saturday, January 16, 2021

தமிழை இழிவு செய்யும் தமிழ் எழுத்தாளர்கள்

 

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள் -தமிழ் எழுத்தாளர்கள் வைரமுத்துவிற்கு ஆதரவு கடிதம்

திடீர் டுமிலன் மேதா விலாஸம் -
1) ஆண்டாள் திருவெம்பாவை பாடினார்
2) ஆண்டுதோறும் நடக்கும் கும்பமேளா செலவினங்களை நிறுத்து
3) தமிழனுக்கு மதம் இல்லை
ஆண்டாள் பாடியது என்ன?
கும்பமேளா ஒவ்வொரு வருஷமும் நடைபெறுகிறதா?
திணைக் கடவுளரைக் கும்பிட்டது யார்? அரேபியாக்காரனா?
‘'ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடங் கொண்டு..’
ஆடக மாடத்தில் துயிலும் அச்சுதனைக் கும்பிட்டது யார்?
ஆஸ்திரேலியாக்காரனா?
போயி தொல்காப்பியருக்கும், இளங்கோ அடிகளாருக்கும் தமிலு சொள்ளிக்குடுங்கடா. அப்பிடியே இண்டியானா யுனிவெர்சிடிக்கும் கும்பலா போங்க; ஒங்கள அங்கிட்டு தேடுறாய்ங்களாம்.
சர்ச், பள்ளிவாசல்களிலும் ‘நாச்சியார் திருமொழி’ ஓதச் செய்யலாமே!! நாங்கள் தடுக்க மாட்டோம். கையெழுத்திட்ட 36 பேர்களும் இணைந்து முதலில் அதைச் செய்யுங்கள்

No comments:

Post a Comment