Wednesday, May 27, 2015

திருவள்ளுவரை, திருக்குறளை இழிவு படுத்தும் கிறிஸ்துவமும் எட்டப்பர் தமிழறிஞர்களும்

G.U.Pope in English Translation Introduction.
“Thiruvalluvar worked hard to acquire knowledge by all means. Whenever a ship anchors in Mylapore coast, Valluvar’s ‘Captain’ friend would send him message about the arrival of new visitors including foreigners. Many foreigners could have travelled in his friend’s vessel and landed in Mylapore via Sri Lanka. Within me I see the picture of Thiruvalluvar talking with the Christians gathering information and knowledge. He has gathered a lot of Christian theories in general and the minute details of Alexandrian principles in particular and incorporated them in his Thirukkural. The philosophy of Christian theories from the Church situated near Valluvar’s place is present clearly in Thirukkural. Thiruvalluvar lived between 800 AD and 1000 AD. The Christian Biblical works were certainly an evidence for Valluvar’s Thirukkural. He was certainly inspired by the Bible.”


எப்போது போலியாய் ஆரியர் திராவிடர் எனும் பிளவை வளர்த்ததோ, எட்டப்பர்களும், திராவிடக் கட்சி இக்கால எட்டபர்களும் உள்ளபோது எதுவும் எழுத முடியும்.


திருவள்ளுவர் காலம் 9 - 10 ம் நூற்றாண்டு, அவர் துறைமுகமான மயிலாப்பூரில் தங்கியதால், கிறிஸ்துவ வியாபாரிகளிடம் பெற்ற பைபிள் அறிவால் தான் திருக்குறல் எழுதியிருக்க வேண்டும்- எனப் பிதற்றினார்.
இதில் தோமோ வருகை கிடையாது.)
இதைக் கொண்டு, கிறிஸ்துவ சாந்தோம் சர்ச் - பாவாணர், அவர் சீடர் தெய்வநாயகம் கொண்டு திருவள்ளுவர் கிறிச்துவரா என்ற நூலைக் கருணனிதி வாழ்த்துரையோடு, அன்பழகன் தலைமையில் வெளியிட, பின் அருளப்பா தோமா கட்டுகதையை மிகவும் வளர்த்தார்.
ந்தோம் சர்ச் பணத்தில் எழுதப்பட்ட நூலில் உள்ளது - 

கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியதுதோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧83
வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31

 
 திருக்குறளுக்கு உளறல் ரீதியில் கிறிஸ்துவ உரை தயாரித்தார், சாந்தோம் சர்ச் பெயரில் இல்லாமல் இவற்றை தெய்வநாயகம் என்பவர் பெயரில் சாந்தோம் சர்ச் செலவில் பல நூல்கள் வந்தன. மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் - 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத்துறை என அமைத்து- பல போலியான பி.எச்.டி. விற்கப்படுகிறது. ஆசார்யா பால் என்பவரை கொண்டு (கணேஷ் ஐயர்) போலியான போர்ஜரி ஓலை சுவடிகள் தயாரிப்பில்  அருளப்பா ஏற்பாடு செய்தார். ஆசார்யா பாலிற்கு பேராயர் வீட்டு முகவரி தந்து, பாஸ்போர்ட் பெற்று ஐரோப்பா சுற்றுலா அழைத்து சென்று, போப்பரசரை  சந்திக்கவும் செய்தார். வெளிநாடு பயணத்தில் பேராயர் இருந்தபோது சர்ச்சினர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசார்ய பால் மீது வழக்கு போட, கைதாகிட  ஆசார்ய பால் கணேஷ்- சாந்தோம் சர்ச் பேரயர் செய்தவைகளை வெளியிடுவேன் என்றிட நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு அமைதி ஒப்பந்தம் செய்து,  அவர் சொத்தாக மாற்றியவை தவிர பணமாக வைத்தவை மட்டுமே திருப்பித் தர  சர்ச் ஏற்றுக் கொண்டது.
சா

இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டது கல்வி அமைச்சர் அன்பழகன், ஆர்சி, சி.எஸ்.ஐ. இரண்டு பேராயர்களும். நூலிற்கு வாழ்த்துரை வழங்கியது கருணாநிதி.
 தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளியேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது. பல கத்தோலிக்க அறிஞர்களும் அருளப்பா - தெய்வநாயகம் உளறள்களை நிராகரித்திட அருளப்பா ஓய்வில் அனுப்பப் பட்டார் சின்னப்பா  100 கோடியில் தோமா சினிமா என விழா எடுக்க அடுத்த பதிவில். http://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/madras-mylapore-archdiocese-plans-blockbuster-movie-on-st-thomas-ishwar-sharan/



 மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் - 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத்துறை என அமைத்து- பல போலியான பி.எச்.டி. விற்கப்படுகிறது. 
`விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.//
Sir- It is 100% church  funded ARCHDIOCESAN CHRISTIAN STUDIES at Christian Tamil Studies of Madras University gave that P.Hd.  to Deivanaygam and not just that  Many more Such P.hd. were issued by Madras Arch Bishop
Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu-(Tamil) Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)-Ph. D. Thesis by Dr.M.Deivanayagam-University of Madras-1985
Tamil Bhakti Iyakkathin Thotramum Valarchiyum – Vivilia Oliyil (Tamil) (The Origin and Development of Tamil Bhakti Movement (in the Light of the Bible) by Dr.D.Devakala – Ph.D. Thesis –University of Madras – 1993
Ilakkiyangalil Moovorumai Kotpadu(Tamil) (Trinity Concept In Tamil Literature) –Ph.D. Thesis  by Dr. A. Johnson Thankiah – University of Madras-2003
Siddhar Padalkalum Viviliyamum (Tamil)(Songs of Tamil Siddhars and the Bible) Ph.D. Thesis by Dr. Moses Michael Farradey – University of Madras.-1999
Aru Vagai Darisanangalum Tamilar Samayamum – Viviliya Oliyil (Tamil)- (Six Darshanas and the Religion of Tamils – in the Light of the Bible) by Dr .J. D. Baskara Doss- Ph.D. Thesis – University of Madras -1998.
Former Archbishop Arulappa has written many books  on this falsehood
 File?id=dcnjmj8m_46gstkxxtp_bDr. R. Arulappa: Late archbishop of the Madras-Mylapore Archdiocese.


மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் டாக்டர் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார் – “caivism is the real religion of the South India and North Ceylon; and the caiva Siddhanta philosophy has and deserves to have, far more influence than any other”.
pope


போப்பின் திருவாசகக் காதல் குறித்துக் கதை ஒன்றும் திருவாசகப் பேச்சாளர்களால் மேடைதோறும் கூறப்படுகின்றது. போப் தமிழகத்தில் உள்ளவர்களுக்குக் கடிதம் எழுதும்போது முதலில் ஒரு திருவாசகப் பாடலை எழுதுவாரென்றும், அப்படி யாருக்கோ எழுதிய ஒரு திருவாசகப்பாடலை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகிக் கடிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்துவிட்டதென்றும் அது திருவாசகத்தால் வந்த புண்ணியக் கண்ணீர் ஆதலால், அப்புனிதக் கண்ணீர் பட்டு அழிந்த எழுத்தின் மீது மீண்டும் எழுதாமலேயே அக்கடிதத்தை அனுப்பியதாகவும் கூறுவர்.
324px-Statue_of_G_U_Pope
இது ஒருமுகம். இந்த முகத்தைக் கண்ட தமிழ்ச் சைவர்கள் போப்பின் இன்னொரு முகத்தையும் கட்டாயம் காணவேண்டும். அந்த முகம் போப்பைப் பற்றிய புகழ்மொழிகளால் மறைக்கப்பட்டுவிட்டது.
”கடிதம் எழுதும் போது கண்ணீர் வரும்” என்ற புனைவோடு சேர்த்து, இன்னொரு உணர்ச்சியூட்டும் புனைவையும் பரப்பி வருகிறார்கள்.
போப் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதச் சொன்னதாகவும், அது இன்னும் அப்படியே இருக்கிறது என்றும்!
759184087_a128242574
759220861_113674a8b6
சில ஆர்வக் கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையை சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய் அப்படி ஒன்றும் இல்லை, அந்த சாதாரணமான கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும், பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தார்களாம் – மதிப்பிற்குரிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது.
ஏதோ இந்த கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்தார்கள் என்ற ஒரு திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை இங்கு பலகாலம் திட்டமிட்டுப் பரப்பி வந்திருக்கிறார்கள், அந்தப் பொய்மூட்டைகள் ஒவ்வொன்றையும் கட்டவிழ்க்க வேண்டிய காலமிது.

1 comment:

  1. தோமா வழி கிறிஸத்தவம் ,திருக்குறள் கிறிஸ்த்தவ நூல் என்றஉண்மையை உலகம் ஏற்று கொள்ள சில காலம் ஆகும்

    ReplyDelete