Monday, September 2, 2019

இந்தியாவினை சுரண்டி கொள்ளை அடித்த கிறிஸ்துவ மிஷனரி - கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சிகளின் அராஜகம்

பண்டைய காலம் தொடங்கி இந்தியா விவசாயம், தொழில்கள், வியாபாரம்  அனைத்த்லும் முன்னைலையில் இருந்தது.  உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவும், சீனாவும் உலகின் பொருளாதாரத்தில் பாதிக்கும் மேலான பங்கை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் வகித்தது.

  





 



இந்தியா 1947க்கு முந்ந்தைய 200 ஆண்டுகள் கிறிஸ்துவ மிஷனரி கீழான கிறிஸ்துவ ஆங்கிலேய ஆட்சியின் கீழும், அதற்கு 500 ஆண்டுகள் முஸ்லிம் ஆட்சியாளர் கீழும் இருந்தது.

 உலக நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னணி குறித்து ஒரு சரியான வரலாற்றுப் பார்வை இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் 1980களில் தொடங்கி கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கத்திய அறிஞர்கள் உலகப் பொருளாதாரம் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அவை மேற்கு நாடுகளின் பொருளாதார வரலாற்றை மட்டுமின்றி, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் வரலாறு குறித்தும் முக்கியமான விஷயங்களைச் சொல்கின்றன.
அவை உலகப் பொருளாதாரம் என்பது ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆரம்பித்தது என்பதை மறுக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடித்தளம் காலனியாதிக்க காலத்தில் அவை ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுரண்டல்கள் மூலமே என்பது குறித்து பல விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன. மேற்கண்ட ஆய்வுகள், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவும் சீனாவுமே முதன்மையான பங்கு வகித்து வந்துள்ளன என்பதை நிறுவுகின்றன.

உலகிலுள்ள பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான "பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்றத்துக்கான அமைப்பு' (O‌r‌ga‌n‌i‌s​a‌t‌i‌o‌n​ ‌f‌o‌r​ Ec‌o‌n‌o‌m‌ic​ C‌o‌o‌p‌e‌r​a‌t‌i‌o‌n​ a‌n‌d​ D‌e‌v‌e‌l‌o‌p‌m‌e‌n‌t)வெளியிட்டுள்ள ஆய்வுகள் குறிப்பிடத் தக்கவையாகும். அவை பிரபல பொருளாதார வரலாற்றாசிரியரான ஆங்கஸ் மாடிசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டவை.
உலகப் பொருளாதாரம் குறித்த கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றை புள்ளி விவரங்களுடன் அவை முன்வைக்கின்றன.

ற்றிய பல விஷயங்களை அவை குறிப்பிடுகின்றன.  பொருளாதாரத்தின் முந்தைய நிலைகள்

No comments:

Post a Comment