Wednesday, September 18, 2019

மத நல்லிணக்கம் - மதச் சார்பின்மை சகிப்புத் தன்மை

மத நல்லிணக்கம் -  சகிப்புத் தன்மை இவை நாம் அடிக்கடி பேசும் பொருளாய்  காண்கிறோம். 125 கோடி மக்கள் வாழும் நாட்டில் பல்வேறு மக்களும் - பல மத நம்பிக்கைகளும் -- எல்லா வழியிலும் கடவுளை அடையலாம் என்பதே  நேர்மையான மத நல்லிணக்கம். அவரவருக்கு உண்மை, கடவுளை அடையும் வழி.

மத நல்லிணக்கம் கூச்சலிடுபவர்கள் பெருமளவில்  கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் மதவாதிகளும் எனப்படும் சிறுபான்மையினர் - அவர்களோடு மதமாற்றத்திற்கு துணை  போகும் இடது சாரி, திராவிடம், தமிழ் தேசியம் எனப் பல்வேறு பிரிவினைவாத சக்திகளும்.  இக்கூச்ச்சல்  இடுகின்றன.
மதங்கள்
உலகின் மிகப் பெரும் மதங்கள் எனில் கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து ஆகும்.
ஹிந்து மதத்தின் சீர் திருத்தப் பிரிவுகள் புத்தமும் சமணமும், வேற்று மதங்கள் அல்ல.
கடவுள் வணக்கமும் - கதை  வணக்கமும்
எழுத்துக்களில் அகரம் முதல் போலே உலகின் தோற்றத்தில் முதல்வன் இறைவன், அவர் நம் மலர்மிசை நம் இதயத்தாமரையாய் உள்ளவரை எப்படியும் வணங்கலாம். நம் மனதை ஒருமைப் படுத்த இறை திருமேனிகள் (விக்ரஹங்கள்), இறைவனின் திருவடியை பற்றுவதே கல்வியின் பயன் என்பார் வள்ள்ளுவர். உலகைப் படைத்த  இறைவனின் திருவடிபற்றுவதன் மூலமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிக் கடலினின்று மோட்சம் அடைய முடியும்.

விவிலியம் (பைபிள்) மற்றும் குரான் எனும் ஒற்றை தொன்மத்தை ஏற்று அக்கதை தெய்வக் கதாபாத்திரத்தை வணங்க சொல்பவை கிறிஸ்துவமும் - இஸ்லாமும். விவ்லியம்  குரான் இரண்டுமே  இஸ்ரேல்லிய பாலைவன நாடின் ஹீப்ரு மொழி தொன்மக் கதையை அடிப்படையாகக் கொண்டவை.

ஆதியாகமம் 15 : 19..கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.



உபாகமம் 6:10  “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.


யோசுவா 24:13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன்! நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை! நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை! ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”

லூக்கா 19: 27 இப்போது எனது பகைவர்கள் எங்கே? தமக்கு அரசனாக நான் ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன்’ என்றான். -இயேசு ஒரு உவைமை கதை வழியே தன் பாசீச கருத்தை சொன்னது


 


இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மிகுந்த மரியாதை கொடுத்து எக்ஸ்ரா சற்குணத்துடன் சேர்ந்து போய் ஈவேராவின் பிறந்தநாளைக் கொண்டாடினார் - செய்தி

வெளிநாட்டிலிருந்து பணம் பெறும் என்.ஜி.ஓக்களை ஒழுங்குபடுத்தும் FCRA (Foreign Contribution (Regulation) Act, 2010 - FCRA) சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து அதை கெசட்டிலும் அறிவித்திருக்கிறது அரசு. அந்த அறிவிப்பு, “என்.ஜி.ஓ-வின் ஒவ்வொரு உறுப்பினரும் தன் கழுத்தில் தானே கயிறை மாட்டிக் கொள்வதற்கு சமம்” என்ற ரீதியில் ட்வீட் செய்திருக்கிறது என்.ஜி.ஓ சம்பந்தப்பட்ட accountaid நிறுவனம்…

அந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கும் பல விஷயங்களில் முக்கியமானது, அந்த “என்.ஜி.ஓ-வின் எந்த உறுப்பினரும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வழக்கை சந்திக்கவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை” என்பதை பிரகடனம் செய்து கையொப்பமிடவேண்டும். (ஹிந்து விரோதி எஸ்ரா சர்குனம் மீது வழக்கு இருப்பதால், அம்மாதிரி ஆட்களின் என்.ஜி.ஓ, “ஆண்டவரே… எம்மை கைவிட்டீரே” என்று மண்டியிட்டு அழ வேண்டியதுதான்).

இது வரை என்.ஜி.ஓவின் தலைமை நிர்வாகி மட்டுமே இம்மாதிரி பிரகடனம் செய்ய வேண்டியிருந்தது. இப்போது அது மாற்றப்பட்டு கடைநிலை ஊழியர் வரை ‘உறுப்பினர்’ என்று வரையறுக்கப்படுகிறார்….

எனவே, வெளிநாட்டில் பணம் வாங்கும் எந்த என்.ஜி.ஓவை சேர்ந்த எவரேனும் எங்கேனும் மதமாற்றத்தில் ஈடுபட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டால், FCRA சட்டப்படி வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் (prosecuted or convicted).

“மதமாற்றத்தால் இனவாத பதற்றம் மற்றும் விரோதம் பரவுகிறது” என்று காரணம் சொல்லியிருக்கிறது அரசு.

அது மட்டுமல்லாமல், தேசதுரோக நடவடிக்கைகள் (sedition), வன்முறையை தூண்டுவது ஆகியனவும் புதிய அறிவிப்பில் அடக்கம்.

இவை தவிர சில சலுகைகளும் அளித்திருக்கிறது இந்த அறிக்கை…

குறிப்பு: இந்த அறிவிப்பால், அமைதிமார்க்க அன்புமார்க்க என்.ஜி.ஓ அத்தனைக்கும் சிக்கல்… அது தவிர, வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கி கலவரம் தூண்டும் டேனியல் காந்தி, பூவுலகின் நண்பன் முதல் கவிதா கிருஷ்ணன், மேதா பாத்கர் வரை என்.ஜி.ஓ நடத்துவது முடியாத காரியமாகும்.

இதை அறிவித்த பாசிச உள்துறை அமைச்சர் அமித் ஜிக்கு கோடானு கோடி நன்றிகள் !!








இதை எல்லாம் ஜோஸ்வா பிரதிநிதிகளான எஸ்ரா.சற்குணமோ பால் தினகரனோ அகஸ்டின் ஜெபக்குமாரோ மோகன் சீ லாசரஸ்ஸோ தோசை மாறனோ பொது வெளியில் பேசாதது எதை காட்டுகிறது.கிறிஸ்தவர்களாகிய நாமும் இஸ்லாமியராகிய நீங்களும் உலக அளவில் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டு மாண்டாலும் மதத்தை பற்றியே அறியாத மதவாசனையே அற்ற இந்து நாட்டை ஒன்று சேர்ந்து பிரித்து கொள்ளை அடிப்போம் பிறகு நம் இருவரும் நீ பெரியவனா நான் பெரியவனா என்று மேற்குலகம் மத்திய கிழக்கு போல போரிடுவோம்.
தற்போதைய அத்தியாவசியயேய் இந்து நாட்டை சிதைத்து மதம் மாற்றி இலங்கை போல சின்னா பின்னமாக்குவோம்.ஏற்கனவே சிரியா ஈராக் ஜோர்டான் லெபனான் துருகி தெற்கு சூடான் நைஜீரியா மொராக்கோ ரோகிங்கியா வரை பலபரீட்சை பார்த்தாச்சு. இப்ப நம்ம கிறிஸ்தவ முஸ்லீம் மதத்துக்கு மதமாற மறுக்கும் இந்துக்களும் மதமாற்றத்தை தடுக்கும் பாஜக அரசும் பொது எதிரிகள். நமது இலக்கை அடையும் வரை நம்மிருவர்க்கு இடையே யான கருத்து பேதங்களை பொது வெளியில் விவாதிக்க வேண்டாம் என இரு மதத்தாரும் செயல்படுத்துவதில் உறுதியாக தெரிகிறது.இந்த நாடு எக்கேடு கெட்டால் என்ன.? இது சோமாலியாக வோ எத்தியோப்பியாகவோ உகாண்டாவாக வோ நாசமாக போனாலும் தப்பில்லை. ஒரே கடவுள் ஒரே மதநூல் என்ற இரண்டையையும் கையில் இறுக்கி பிடித்து ஆயத்தமாகுவது ஒட்டு மொத்த இந்தியாவை மதம் மாற்றும் வரை தொடரும்.Both we cheat the world togetherly until we achive our hidden agenda.

சுவாமி விவேகானந்தர், பாரதத்தின் உயிர் நாடி ஆன்மிகம். சாந்தியையும் சமாதானத்தையும் எடுத்துக்கூறத் தகுதியுடைய நாடு பாரதம் மட்டுமே. பாரதம் அழிந்தால் சாந்தியும் சமாதானமும் இன்றி உலகு அழியும் என்றார். உலகின் மிகப்பெரிய மதங்களான கிறித்துவம்-இஸ்லாம் இடையே எழுந்த ஒன்பது சிலுவைப் போர்களால் (கி.பி. 711-1492) லட்சக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் மாண்டனர்.
கிறித்துவத்தில் உள்ள புராட்டஸ்டன்ட்- கத்தோலிக்கப் பிரிவினர்க்கிடையே 30 ஆண்டுகள் (கி.பி. 1618-1648) நடைபெற்ற போரில் இரு தரப்பிலும் லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜெர்மனியில் மட்டும் 2000 அரண்மனைகள் 1800 கிராமங்கள், 1500 நகரங்கள் கொள்ளையிடப்பட்டன.
ஜெர்மானிய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேரும், செக்கோஸ்லாவியா நாட்டு மக்கள்தொகையில் 33 சதவீதம் பேரும் மரணத்தை தழுவினர். கிறித்துவம், தொல் சமயமான யூத மதத்தை கொத்து கொத்தாக அழித்தது.
இத்தாலி, ஆஸ்திரியா, ஸ்பெயின், ஹங்கேரி, போலந்து, டென்மார்க், நார்வே, ஸ்வீடன் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் பேரழிவை சந்தித்தன.
நம் நாட்டில் இது போன்ற மதவழிப் போர்கள் நடைபெற்றதில்லை. காரணம், தாய் சமயமான இந்து சமயம் பெரும்பான்மை சமயமாக இருந்ததுதான். நம் முன்னோர் உலகையே ஒரு குடும்பமாக உருவகப்படுத்தினார்கள்.
புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். நம் நாட்டில் பெரும்பான்மையோர் இந்து சமயத்தினர் என்பதால், அச்சமயத்தினரின் வாக்குகளைப் பெறும் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.
மத வழி சிறுபான்மைப் பிரிவினர்க்கு கல்வியில், பணியில், பதவி உயர்வில் இன்ன பிறவற்றில் சலுகைகள் வழங்குவதற்கு என்றே அமைச்சகம் உருவாக்கப்படுகிறது. எல்லா அரசியல் கட்சிகளுமே சிறுபான்மை மக்களின் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகின்றன.
நம் நாட்டில் ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் இருப்பதால் சில மதப் பிரசாரகர்கள் அதனைத் தவறாக பயன்படுத்துகிறார்கள். தங்களது மதம் பரவ வேண்டும் என்பதற்காக, தங்களின் மதக் கூட்டங்களில், பிற சமய நம்பிக்கைகளை, கோயில்களை, கோயில் நகரங்களை, திருமடங்களை ஏளனம் செய்கின்றனர். இதனால் மத ஒற்றுமை வளராது. மாறாக, வெறுப்பும் கசப்புமே பல்கி பெருகும்.
ஒரு நாட்டின் தொல் விழுமியங்களை எல்லாரும் போற்ற வேண்டும். இதுநாள் வரை முன்னோர்கள் கட்டிக் காத்த மரபுகளை நாம் அழிக்கலாகாது. மேலைநாட்டு விஞ்ஞானிகள் எல்லாம் நம் நாட்டு மெய்ஞ்ஞானத்தை ஆய்வு செய்யும் இந்நாளில், புற சமயப் பரப்புரையாளர்கள் தாய் நாட்டு புராணங்களை, இதிகாசங்களை, இலக்கியங்களை, தெய்வங்களை, மரபுவழி நடைமுறைகளைப் பரிகசித்தல் முறையன்று.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கத்தோலிக்க மதத் தலைவர் போப் மும்பையில் கூறினார். முதல் ஆயிரம் ஆண்டுகளில் ஐரோப்பாவை கிறித்துவ மதமாக்கினோம். இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளில் ஆப்பிரிக்காவை மதம் மாற்றினோம். இப்போது மூன்றாவது ஆயிரம் ஆண்டுகளில் ஆசியா முழுவையும் கிறித்துவ மதமாக்க வேண்டும். இதற்கு நாம் எல்லாரும் சேர்ந்து ஊழியம் செய்ய வேண்டும். இந்நாட்டின் மதச் சடங்குகளை நம் மதத்திற்குள் கொண்டு வரலாம் என்றார்.
இதனால்தான் சர்ச்சுகளில் குத்து விளக்கு ஏற்றுவது, கொடி மரம் நடுவது, தேர் பவனி நடத்துவது, துவராடை அணிவது, நேர்த்திக் கடன் செலுத்துவது, பாத யாத்திரை போவது போன்ற தாய் மத சம்பிரதாயங்களைப் பின்பற்றுகிறார்கள்.
நம் நாட்டு கிறித்துவர்கள் இன்றும் ஒரு படி மேலே போய், அவர்களின் ஜெபப் பாடல்களை கர்நாடக இசையில் இசைக்கிறார்கள். தாய் சமய தெய்வ திருவுருவங்களை அவர்தம் பாணிக்கு ஏற்ப மாற்றவும் முனைகிறார்கள். முன்னைச் சுவடுகளை அழித்து அவர்தம் மதத்தடங்களை அமைக்கின்றனர்.
பிறவா யாக்கைப் பெரியோன் என்று சிலப்பதிகாரத்தில் போற்றப்படும் சிவனைப் பெற்றவர் யாரும் இல்லை. ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனை மத கண்டனத்திற்கு உட்படுத்தல் சரியன்று. உலகெங்கிலும் மதமாற்றப் பணியில் முன் நிற்பவர்கள் கிறித்துவ மதப் பிரசாரகர்களே.
இவர்களின் பிரசாரம் தேசப்பிதாவைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒருமுறை பட்லர் என்ற கிறித்துவர் காந்தியிடம் உபமானங்கள் என்ற நூலைத் தந்து படித்து விட்டுக் கருத்து கூறுங்கள் என்றார். காந்தியார் படித்து முடித்து விட்டு, கடவுளின் ஒரே அவதாரம் ஏசுவே. கடவுளிடம் மனிதரைச் சேர்க்க வல்லவர் அவர் ஒருவரே என்பதை நிரூபிக்க கூறப்பட்டிருந்த வாதங்கள் என் மனதை கவரவில்லை என்றார் (நூல்: சத்திய சோதனை).
தென்னாப்பிரிக்காவில் காந்தியிடம் கிறித்துவ மதப் பிரசாரகர் ஒருவர், எங்கள் மதத்தின் மேன்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் செய்து விட்ட பாவங்கள் குறித்து வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் வருந்திக் கொண்டு இருப்பது நீங்கள் சொல்லுவதில் இருந்து தெரிகிறது. உங்களுக்கு மன சாந்தியே இராது. எங்கள் மத நம்பிக்கை பரிபூர்ணமானது. பாவத்தின் சுமையை நாம் எவ்விதம் தொடர்ந்து தாங்க முடியும்? அப்பளுவை நாம் ஏசு கிறிஸ்து மீது போட்டு விடத்தான் முடியும். அவரை நம்புகிறவரே நித்தியமான வாழ்வை அடைவார் என்றார்.
காந்தி அந்தச் சகோதரர் சொன்னதற்கு ஏற்பவே அவருடைய செயலும் இருந்தது. அறிந்தே பல தவறுகளை அவர் செய்தார். அந்தத் தவறுகள் அவரை கவலைபடுத்தவில்லை என்பதை அவர் காட்டி விட்டார் என்று கூறினார் (நூல்: சத்திய சோதனை).
இதுபோன்றே சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றும்போது, நாங்கள் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ளோம். இம்மாநாட்டில் தினசரி கர்த்தரை ஏற்றுக் கொள்பவனே செழிப்பான் எனத் திரும்பத் திரும்பக் கூறுகிறீர்கள். அவ்வாறு செழிப்படைந்த இங்கிலாந்து நாட்டை நாங்கள் கூர்ந்து நோக்குகிறோம். நீங்கள் அடைந்துள்ள செல்வம் கர்த்தரால் வழங்கப்பட்டது அல்ல. அவை 25 கோடி ஆசிய மக்களின் குரல்வளையை நெரித்துப் பெற்ற செழிப்பே என்பது எங்களுக்குத் தெரியும்.
கிறித்துவ ஐரோப்பாவின் செல்வம், மேற்கிந்திய தீவுகளையும் மெக்ஸிகோ நாட்டின் பூர்வகுடி மக்களையும் கொள்ளையடித்ததால் பெறப்பட்ட செல்வம் என்பதும் சரித்திர பூர்வமாக எங்களுக்குத் தெரியும் என்று முழங்கினார்.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட சமயப் பூசல், போர், பஞ்சம், பசி, நோய் இவற்றின் காரணமாக கடல் கடந்து அமெரிக்க நிலப்பரப்பை அடைந்தார்கள் ஐரோப்பிய கிறித்தவர்கள். அமெரிக்க சிவப்பிந்தியர்கள் இவர்களை வரவேற்று உபசரித்து, தங்க இடமும், உண்ண உணவும், குளிரிலிருந்து தப்பிக்க கம்பளி ஆடைகளையும் வழங்கினர். இதனை டேனியல் சி.சாண்டர்ஸ் என்ற அறிஞர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை சிவப்பிந்தியர்கள் அறிந்திராத மதுவைத் தந்து, அவர்களை மதம் மாற்றி அவர்களது பண்டை நாகரிகங்களை, கிரேக்க, ரோமானிய கலாசாரங்களை அழித்ததுபோல அழித்து விட்டனர். எதிர்த்தவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாயினர். சுவாமி விவேகானந்தரும் அமெரிக்கா சென்றார். அந்நாட்டு மக்களின் மனதை வென்றார். எப்படி? அவர்களிடத்து மந்திர, தந்திர உத்திகளைக் காட்டியோ, அற்புதங்கள் நிகழ்த்தியோ அல்ல. அவர்களின் உண்மையான ஆன்மிக, ஞானத் தேடலுக்கு தொல்சமய மெய்ஞ்ஞானத்தை வழங்கினார். இதனால், கற்றறிந்த மக்கள் அவரைத் தங்களின் அவதார புருஷராக ஏற்றுக் கொண்டனர்.
பாரத மெய்ஞ்ஞானம் விஞ்ஞானத்தை உள்ளடக்கியது என்பது மிகையல்ல. 1642-இல் உலகம் உருண்டை என்று சொன்ன மேலை நாட்டு விஞ்ஞானிக்கு கிறித்துவ மதத்தலைமை கடுந்தண்டனை வழங்கியது. பாரத நாட்டு விஞ்ஞானி கி.பி. 499-லேயே பூமி உருண்டையானது, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. அதற்கான கால அளவு 23:58:04 மணித்துளிகள். பூமி சூரியனை சுற்றி வர 365 நாள் ஆகிறது என்று கூறினார்.
பாஸ்கல் விதியையும், ஆர்க்கமிடீஸ் தத்துவத்தையும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுணர்ந்தவர்கள். உடல் உறுப்பு சிகிச்சைகளை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே நடைமுறைப் படுத்தியவர்கள் இந்நாட்டுத் தவ சீலர்கள்.
விண்ணியல், மண்ணியல், சித்திரவியல், சிற்பவியல், கட்டடவியல், நீரியல், உழவியல் கடல் கடந்த வணிகவியல் போன்ற துறைகளில் மட்டுமல்லாது பூஜ்யத்தையும் கண்டவர்கள்.
இதனால்தான் இந்நாட்டின் தொன்மை சமயத்தை லியோ டால்ஸ்டாய், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹஸ்டன் ஸ்மித், பெட்ரன்ட் ரஸல், பெர்னார்ட் ஷா போன்ற உலகின் தலைசிறந்த அறிஞர்கள் போற்றி மகிழ்ந்தனர்.
ஆனால், மதம் மாற்றுவதையே குறிக்கோளாக கொண்ட மதப் பிரசாரர்கள் தொல் சமயத்தை மதிக்க மறந்து மனித நேயம் வளர்க்கத் தவறுகிறார்கள். மனம் போனபடி மாற்றுச் சமயங்களை இகழவும் செய்கிறார்கள். இனியாவது தொல் சமயத்தை மதிப்போம்; மத நல்லிணக்கம் காப்போம்.
கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

No comments:

Post a Comment