Sunday, June 24, 2018

வைரமுத்துவின் பிதற்றல் உளறல்கள் எல்லையின்றி செல்கிறதே

சினிமாவில் ஓசைக்கு பாடல் எழுதுவதில் மிகவும் புலமை வாய்ந்தவராய் 7000 பாடல் எழுதியுள்ளார்.

அடுத்தவர் பாடல்களை சிறுதும் கூச்சம் இன்றி திருடி தன் பெயரில் வெளியிடும் கயவர் எனப் பல கவிஞர்கள் ஆதாரங்களோடு வைரமுத்து பற்றி தெளிவய் நிருபிக்கின்றனர்.
வைரமுத்து பாடல்கள் படுக்கையறை முக்கல் முனகல்களை சற்றும் நாகரீகமின்றி அருவருப்பாய் எழுதுவதில் திறமை சாலி.
"கண்டபடி கட்டிபிடிடா" எனவும், விடிய விடிய சொல்லித் தருவேன் என சிறுவர் முதல் அனைவரும் கேட்கும் பாடலில் அசிங்கமாய் தரமின்றி எழுதுபவர்.
இந்த முக்கல் முனகல் பாடலாசிரியர் பற்றி " வைரமுத்து + வாலி = ஆபாசம் = என நூல் வெளியீட்டில்- திராவிட மலக் குழு கன்னட மலம் நயினா ஈ.வெ.ராமசாமி பெயர் சொல்லி காசு பார்க்கும் அருள்மதி, கருணாநிதி காலில் விழுந்து கிடக்கும் சுப.விரபாண்டியன் "திருந்துங்கள், இல்லாவிடில் திருத்தப் படுவீர்கள்"  என  மிரட்டினர்.

வைரமுத்து தன் தமிழை கருணாநிதி காலின் மிதிபாவடையாய் தூக்கி மிதித்து கோடிஸ்வரர் ஆனார், பல விருதுகள் தொடர்பால் மேலும் பல அநாகரீக செயல்களால் வாங்கினார் என பல செய்திகள் உள்ளன.
வைரமுத்துவிற்கு தமிழ் இலக்கிய அறிவோ, வரலோறோ சற்றும் கிடையாது என்பது கூடப் பழகிய பலரும் எழுதி உள்ளனர். ஆழமான கருத்துகளை முன் வைப்பதைவிட வசீகரமான வாக்கியங்களுக்கு முக்கியத்துவம் தரும் அர்த்தமற்ற உளாறல் பேச்சுகள்.
ஆனால் திடீர் என்று தினமணி பத்திரிக்கை ஆசிரியர் பிடித்து தமிழிற்கு தொண்டு ஆற்றியவர்கள் பற்றி தமிழருக்கு அறிமுகம் செய்வதாய் பல பேச்சுக்கள், இவர் பேச வேண்டுமானல் இவர் புத்தகம் 500 வாங்க வேண்டும், சில பல லட்சங்கள், ஆனாலும் சினிமா கவர்ச்சியில் உளறித் திரிந்தாலும் ஒவ்வொரு கட்டுரையிலும் அசிங்கமான உளறல்கள்.
தமிழை காட்டுமிராண்டி பாஷை, தமிழை அழிக்கவே திராவிடம் என்ற திராவிட மலம் நயினா கன்னடர் ஈ.வெ.ராமசாமி சங்க தமிழ் இலக்கியங்களையும், திருக்குறளை பற்றி அநாகரிகமான பைத்தியகாரத்தனமாய் பேசியவர், அண்ணாதுரையும், கருணாநிதியும் அதே வழியி தமிழ் இலக்கியத்தைப் பழித்தவர்கள் தேர்தல் அரசியலால் மட்டுப் படுத்திக் கொண்டவர்கள்.

சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள், வள்ளலார், அப்பர், கம்பர், வள்ளுவர், திருமூலர், பாரதியார், உ.வே.சமிநாதய்யர் என பலரைப் பற்றியும் தன்னிச்சையாய் பொய்யும் மெய்யும் எனப் பிதற்றி சென்றவர் கட்டுரைகளை சிலர் தினமணி இணையத்திலேயே கண்டித்தும் உள்ளனர். வெற்று சினிமா கவர்ச்சி தவிர வைரமுத்து அறிவு சார் சபை கண்டு கொள்ளவில்லை.

ஆண்டாளைப் பற்றி பைத்தியக்காரத்தனமாய் முற்றிலும் மலம் போன்ற ஒரு கட்டுரை படிக்க சிக்கினார், அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழக ஆய்வைத் தான் சொன்னேன் என ஒரு அசிங்கமான வருத்தம்;  ஆனல் இண்டியானா பல்கலைக் கழகம் அப்படி ஒரு ஆய்வே செய்யவோ நூல் வெளியிடவோ வில்லை என்றவுடன், அது ஒரு தமிழ் அறியா மலையாள கம்யூனிஸ்டுகள் ஆய்வு என ஒரு அழுவாச்சி வீடியோவில் அசிங்கமாய் பிதற்றினார். ஒரு ஆய்விற்கு ஆதாரம் மூலமொழியின் சமகால தரவே அன்றி பைத்தியக்காரத்தனமாய் தனக்கு வேண்டியபடி எவனோ எழுதியதைச் சொல்லி தமிழர் மரபை இழுவு செய்வது இல்லை.
சமீபத்தில் தொல்காப்பியர் பற்றி பேசுகையில் 
“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் / தன்பெயர் தோற்றி” என்ற தொடரில் துலங்கும் ஐந்திரம் என்ற சொல், ஐந்திர வியாகரணமாகிய வடநூலைக் குறிக்கிறதென்றும் தொல்காப்பியம் அதனடியாய் வந்த வழிநூல் என்றும் சிலர் கருதுவர். ஐந்திரம் என்பதை ஐந்திர வியாகரணம் என்று எழுதிச்சென்ற அடியார்க்கு நல்லாரை அவர்கள் சான்று காட்டுவதுமுண்டு.
இங்கிருந்துதான் நம் பொறுப்புமிக்க மறுப்புவாதம் உயிர்ப்புறுகிறது. முதலில் ஐந்திரம் என்பது ஓர் இலக்கண நூல் அன்று. அது ஐந்திரம் - ஆக்கினேயம் - கணாதிபத்தியம் - சைவம் - வைணவம் - சாக்கியம் என்ற அறுவகைச் சமயங்களுள் ஒன்று. ஒரு சமய நூல் எப்படி இலக்கணத்திற்கு முதனூலாகும்?இன்னொன்று: தொல்காப்பியம் நிலவிய காலத்தில் ஐந்திரம் உலவியதாகச் சான்றொன்றும் கிட்டிலது.


மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தது எனும் ஒரு தொன்மக் கதை  மூன்று கடற்கோள்கள் இறையனார் களவியல் ஆசிரியர் உரையில் புனைந்துள்ளதை இன்று அறிவு சார் ஆய்வுலகம் முழுமையாய் நிராகரித்துவிட்டது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லைபுலவர் பட்டியல் எல்லாமே கற்பனைகள் என தூக்கி எறிந்து பல காலம் ஆகிவிட்டது.


சங்ககால மன்னர் காலநிலை  வரலாறு-   வி.பி.புருஷோத்தம்;   
அணிந்துரை- சிலம்பொலி செல்லப்பன். இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.   பாராட்டுரை- பேராசிரியர். சாலை- இளந்திரையன்.
நூலின் ஆய்வின் விஸ்தீரணம் கண்டு இயக்குனர்-உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்- இந்நூலிற்கு தமிழக அரசு சார்பாக வேளியீடு மான்யம் பெற்று தந்தார்.

தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி.ப். எட்டாம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்கக் கதையை நம்பி, சங்ககாலத்தைக் கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். -பக்கம் -30
8ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இறையனார் அகப்பொருள் உரை- என்னும் நூலில் ஒரே ஒரு பாடல் மட்டும் விடப்பட்ட கதையே முச்சங்கக் கதை. இதில் முதல்- இடைச் சங்கப் புலவர்கள் என உரையில் கூறப்பட்ட புலவர்கள் பெயர்கள் பெரும்பாலும் பாட்டுத்தொகை ஆசிரியர்கள் பெயரே உள்ளது. 

இடைச் சங்கம், கடைச் சங்கம், முதல் சங்கம்- இவை எல்லாம் வெறும் ஆரவார புராணம். ஆதாரமில்லாதது.
சிலப்பதிகாரம் பற்றி பேசுகையில் அது 8ம் நூற்றாண்டின் பிற்பகுதியா எனும் ஆய்வைப் போட்டவர், ஏனோ வள்ளுவம் பற்றி பேசுகையில் காலம் குறிக்கும் தரவு பேச மாட்டார்.
தொல்கப்பியம் சமஸ்கிருத இலக்கணா மரபை நேரடியாய் பேசுகிறது, அதில்  உள்ள எழுத்து இலக்கணம் 7ம் நூற்றாண்டினது என்பது உலக பல்கலைக் கழகம் அனைத்தும் ஏற்பது சொல்லவே இல்லை. 

வைரமுத்து ஆய்வு பேச்சுகளை  தமிழ் பகைவர்கள், திராவிடம் எனும் மலக்கூட்டம் தமிழை அழிக்க செய்யும் முயற்சியின் மேலும் ஒரு முட்டாள்தனமான அறிவிலி முயற்சியாய் தான் தமிழறிஞர்கள் காண்பர்.


No comments:

Post a Comment