திருவள்ளுவர் காட்டும் அடியளந்தான் பொஆ 468 சிலை நேபாளில்,
திருக்குறள் இந்திய மெய்யியல் ஞான மரபின் நூல் என்பதற்கு மிகப் பெரும் ஆதாரம்; திருவள்ளுவர் காலத்திற்கு சில நூற்றாண்டு முந்தைய அடியளந்தான் சிலை.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. குறள்- 610 :மடியின்மை
தன் குடிமக்களைக் காப்பாற்ற, நாட்டை வளமக்க சோம்பல் இல்லாத அரசன், தன் இரண்டு அடியாலே உலகத்தை அளந்த திருமால் (வாமன அவதாரத்தில்-திரு.விக்கிரமானாக) தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான் https://en.wikipedia.org/wiki/Changu_Narayan_Temple#/media/File:Changu_Narayan-Skulptur-04-Vishnu_Vikranta-2014-gje.jpg

No comments:
Post a Comment