Saturday, November 1, 2025

திருவள்ளுவர் காட்டும் அடியளந்தான் சிலை நேபாளில்

 திருவள்ளுவர் காட்டும் அடியளந்தான் பொஆ 468 சிலை நேபாளில்,

திருக்குறள் இந்திய மெய்யியல் ஞான மரபின் நூல் என்பதற்கு மிகப் பெரும் ஆதாரம்; திருவள்ளுவர் காலத்திற்கு சில நூற்றாண்டு முந்தைய அடியளந்தான் சிலை.
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு. குறள்- 610 :மடியின்மை
தன் குடிமக்களைக் காப்பாற்ற, நாட்டை வளமக்க சோம்பல் இல்லாத அரசன், தன் இரண்டு அடியாலே உலகத்தை அளந்த திருமால் (வாமன அவதாரத்தில்-திரு.விக்கிரமானாக) தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான் https://en.wikipedia.org/wiki/Changu_Narayan_Temple#/media/File:Changu_Narayan-Skulptur-04-Vishnu_Vikranta-2014-gje.jpg


திருவள்ளுவர் காட்டும் தாமரையினாள்

 வள்ளுவர் காட்டும் செய்யவள் - தாமரையினாள் பொமு 2ம் நூற்றாண்டு மத்யப்பிரதேசம் பருட் ஸ்தூபி - கைப்பிடி சுவரில், கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளதுGajalakshmi C. 2nd – 1stCentury BCE Bharhut Railing, Madhya Pradesh https://indianmuseumkolkata.org/gallery/bharhut-gallery/

திருவள்ளுவர் காட்டும் தாமரையினாள் -மேற்கு வங்காளத்தின் சந்திரகேதுகர் பொமு100 தாமரை மேல் லக்ஷ்மி என்னும் செய்யவள் சுடுமண் சிற்பம்
திருக்குறள் இந்திய மெய்யியல் ஞான மரபின் நூல் என்பதற்கு மிகப் பெரும் ஆதாரம்; திருவள்ளுவர் காலத்திற்கு பல நூற்றாண்டு முந்தைய தாமரையினாள் சுடுமண் சிற்பம்


திருவள்ளுவர் மஹாலக்ஷ்மியை தாமரையினாள் என்று கூறி சோம்பல் உள்ளவனை தன் அக்காள் தவ்வை எனும் மூதேவி (முகடி)யிடம் அனுப்புவாள் என்பார். (குறள்-617)
சாஞ்சி ஸ்தூபியில் தாமரையில் கஜலட்சுமி பொஆ.1ம் நூற்றாண்டு
திருக்குறள் இயற்றிய காலத்தின் 900 ஆண்டு முந்தைய சிற்பம்